ஆஸ்திரேலியாவில் 2023ல் இயல்பை விட 73 சதவீதம் அதிக புயல் அபாயம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சூறாவளியின் உச்ச பருவம் நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஆகும்.
எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவை பாதிக்கக்கூடிய...
மெல்போர்ன் கப்பல்துறையில் பார்ட்டி படகு விபத்துக்குள்ளானதில் ஒரு சிறு குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
அப்போது அங்கு சுமார் 200 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனத்...
மின்சார வாகனங்களுக்கான வரிச்சலுகைக் கொள்கையை திருத்தியமைக்க வேண்டும் என்று அந்தோனி அல்பானீஸ் அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
பசுமைக் கட்சி மற்றும் லிபரல் கட்சியைச் சேர்ந்த சிலரும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த...
வடக்கு விக்டோரியாவில் உள்ள ஒரு மருத்துவமனை ஊழியர் பற்றாக்குறையை சமாளிக்க உயர்கல்வி மாணவர்களை பகுதி நேர வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.
பள்ளி நேரம் முடிந்த பின்னரே பணிக்கு நியமிக்கப்படுவதாக கூறுகின்றனர்.
இப்பள்ளி...
தென்மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு விடுக்கப்பட்ட காட்டுத்தீ எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், உயிர்கள் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து தொடர்வதாக அனர்த்த நிவாரண முகவர் நிலையங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
மேற்கு ஆஸ்திரேலியாவின் மாநில அரசு நேற்று காட்டுத்தீ எச்சரிக்கையை...
சுமார் 8 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் நீண்டகால உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
22 லட்சத்துக்கும் அதிகமானோர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் - 21 லட்சம் பேருக்கு மூட்டுவலி, 20 லட்சம் பேருக்கு ஆஸ்துமா இருப்பது தெரியவந்துள்ளது....
தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆஸ்திரேலியாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணியாற்றி, தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தினை அரசு மற்றும் ஆங்கிலேயே உறவுகளுக்கு...
ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...