News

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டு தாமதத்திற்கான காரணம் வெளியானது!

ஆஸ்திரேலிய கடவுச்சீட்டை நாடும் மக்கள் நீண்ட கால தாமதத்தை எதிர்கொள்வதற்கான காரணம் தெரியவந்துள்ளது. புதிய செயற்பாடுகளை கொண்ட கடவுச்சீட்டு வழங்கப்பட்டதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட "பி" வகைக்கு பதிலாக...

ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த ஆண்டு காத்திருக்கும் பாரிய நெருக்கடி!

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி, ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 2023ஆம் ஆண்டு 2 சதவீதமாக இருக்கும். எனினும், கடந்த ஜூன் மாதம்...

விக்டோரியாவில் 12,700 புதிய வேலை வாய்ப்புகள்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய எரிசக்தி சேமிப்பு வசதி விக்டோரியாவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 1.7 பில்லியன் டொலர் செலவில் மாநிலத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட எரிசக்திப் பொதியில் இதுவும் உள்ளடங்குவதாக மாநிலப் பிரதமர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார். 2030ஆம் ஆண்டுக்குள் 2.6...

புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு வரும் மக்களுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு வரும் மக்களுக்காக தெற்கு அவுஸ்திரேலியாவில் புதிய புகலிட மையம் ஒன்று நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வந்தவுடன் அவர்களுக்கான தங்குமிட வசதிகளை வழங்குவதில் உள்ள சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை...

ஸ்ரேலிங் பவுண்ட் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு நிகரான பிரித்தானிய ஸ்ரேலிங் பவுண்டின் பெறுமதி கணிசமாக அளவு வீழ்ச்சியடைந்துள்ளது. ஆசிய நிதிச் சந்தை வெளிநாட்டு நாணய பெறுமதி அறிக்கையின்படி ஸ்ரேலிங் பவுண்டின் பெறுமதி 4 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய நிதி...

சிட்னி மக்களுக்கு வழங்கப்பட்ட 50 டொலர் வவுச்சர்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு

சிட்னி குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட 50 வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் வரும் 9 ஆம் திகதியுடன் முடிவடையும் என்று மாநில அரசாங்கம் தெரிவிக்கிறது. எனவே, இதுவரை பயன்படுத்தப்படாத வவுச்சர்கள் இருந்தால், அவற்றை விரைவில் பயன்படுத்துமாறு கேட்டுக்...

ஆஸ்திரேலியாவின் குடிவரவு மையங்களில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு தற்போது தடுப்பு முகாம்களில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான நடவடிக்கைகளை துரிதப்படுத்த தொழிற்கட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அவர்களுக்கு பிரிட்ஜிங் விசா அல்லது நிரந்தர விசாக்கள் வழங்குவதே மாற்று நடவடிக்கைகளில்...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு – பெற்றோர்களை தேடி செல்லும் இளைஞர்கள்

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், தங்கள் பெற்றோருடன் வாழ செல்லும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த வழியில் வந்தவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் அல்லது கிட்டத்தட்ட 858,000...

Latest news

சிட்னி வீட்டில் போதைப்பொருள் ஆய்வகம் – $7.6 மில்லியன் மெத் போதைப்பொருள் கண்டுபிடிப்பு

சிட்னியின் தெற்கில் ஒரு ரகசிய ஆய்வகத்தையும் $7.6 மில்லியன் மதிப்புள்ள Methylamphetamine-ஐயும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். Meth போதைப்பொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 48 வயது...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

Must read

சிட்னி வீட்டில் போதைப்பொருள் ஆய்வகம் – $7.6 மில்லியன் மெத் போதைப்பொருள் கண்டுபிடிப்பு

சிட்னியின் தெற்கில் ஒரு ரகசிய ஆய்வகத்தையும் $7.6 மில்லியன் மதிப்புள்ள Methylamphetamine-ஐயும்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச்...