News

கருப்பு நிற பெண்ணால் கடையின் அழகு கெட்டு விட்டதாக கூறி பெண் மீது கொடூர தாக்குதல்

இந்தியாவில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மீனா என்ற பெண், பெண்களுக்கான அழகுநிலையம் நடத்தி வருகிறார். மலைகிராமத்தை சேர்ந்த பெண்ணான சேபா என்ற பட்டதாரி பெண் தனது நகைகை அடகு வைப்பதற்காக மகளுடன் திருவனந்தபுரம்...

யாழ்பாணம் இரசாயனவியல் ஆசிரியருக்கு இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது

யாழ்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரும், இரசாயனவியல் ஆசிரியருமான இ.ரணணன் அவர்களுக்கு, கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களால் இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2022 தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மண்டபத்தில் வைத்து வழங்கி...

மனைவியின் அடி தாங்க முடியாமல் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்ட கணவர்

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அஜித் சிங் என்பவர் பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இவர் அரியானா மாநிலத்தை சேர்ந்த சுமன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு...

தொழிற்சாலைக்கு 1000 ஏக்கர் நிலமா…அதிர்ச்சி கொடுத்த ஓலா நிறுவனம்

இந்தியாவில் பிரபல வாடகை கார், இருசக்கர வாகன தொழில் நடத்தி நடத்தி வருகிறது ஓலா நிறுவனம். இந்த நிறுவனம், 10,000 கோடி இந்திய ரூபாய் மதிப்பில் மின்சார கார், பேட்டரி தொழிற்சாலைகளை அமைக்க...

குரங்கு அம்மையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சிறுவர்களே…

குரங்கு அம்மை நோயால் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுனதாக இந்திய மருத்துவ ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது. நோய் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்தவர்களிடம் அசாதாரண அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும்...

இலங்கைக்கு இந்தியாவின் உதவி தொடரும்…பிரதமர் நரேந்திர மோடி உறுதி

பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மாநில தலைநகர் சென்னைக்கு வந்தார். அவருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சிலப்பதிகாரம் புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்....

மீண்டும் அத்துமீறும் சீனா…எல்லையில் ராணுவத்தை குவித்தது இந்தியா

இந்திய எல்லை பகுதியில் மீண்டும் சீனா தனது ஆக்கிரமிப்பு வேலைகளை துவங்கி உள்ளது. பாங்காங் ஏரியில் இரண்டாவது பாலம் அமைக்கும் பணிகளை சீனா துவங்கி உள்ளது. இதனால் சீனாவிற்கு பதிலடி கொடுக்க இந்தியா...

20 லட்சத்தை திருடி விட்டு ‘ஐ லவ் யூ’ என எழுதி வைத்து விட்டு போன வினோத திருடன்

இந்தியாவின் தெற்கு கோவாவில் உள்ள மார்கோ நகரில் பங்களா ஒன்றின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு, இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுள்ளார். இதை கவனித்துக் கொண்டிருந்த திருடன் ஒருவன், பூட்டை உடைத்து, வீட்டில்...

Latest news

தனது நண்பரை கோபத்தில் தீ வைத்துக் கொளுத்தியுள்ள நியூ சவுத் வேல்ஸ் பெண்

பெண்களுக்கு எதிரான கருத்துக்களால் கோபமடைந்த இளம் பெண் ஒருவர் தனது தோழி மீது எண்ணெய் ஊற்றி தீ வைத்தது தொடர்பான வழக்கு நியூ சவுத் வேல்ஸ்...

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, நோயாளிகள் MRI ஸ்கேன் எடுக்கும்போது அவர்கள்...

மெல்பேர்ணில் பாதசாரி கடவையில் குழந்தையை மோதிய தப்பியோடிய சந்தேக நபர்

மெல்பேர்ணின் Murrumbeena ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பாதசாரி கடவையில் ஒரு குழந்தையை மோதி விபத்துக்குள்ளாக்கிய ஓட்டுநரைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. மே 1 ஆம்...

Must read

தனது நண்பரை கோபத்தில் தீ வைத்துக் கொளுத்தியுள்ள நியூ சவுத் வேல்ஸ் பெண்

பெண்களுக்கு எதிரான கருத்துக்களால் கோபமடைந்த இளம் பெண் ஒருவர் தனது தோழி...

பாலியல் பொம்மையுடன் MRI ஸ்கேன் செய்யப்பட்ட பெண் ஆபத்தான நிலையில்

ஒரு பெண்ணின் ஆசனவாயில் Sex Toy செருகப்பட்டதால், MRI ஸ்கேன் எடுக்கும்போது...