News

சீனாவில் மீண்டும் ஒரு புதிய வைரஸ் தொற்று… 35 பேருக்கு பாதிப்பு உறுதி

சீனாவில் கொரோனா போல் மீண்டும் லாங்யா என்ற புதிய வைரஸ் உருவாகியுள்ளது. இது வரை 35 பேருக்குப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும்...

கொரோனாவை பரப்பிய தென் கொரியாவை சும்மா விடமாட்டோம்..வட கொரியா எச்சரிக்கை

உலக பெருந்தொற்றான கோவிட்-19 எதிர்கொள்வதில் பல்வேறு நாடுகள் ஒவ்வொரு யுக்தியை கையாண்ட நிலையில், வட கொரியா இந்த பெருந்தொற்றையும் தன் பாணியில் தனித்துவமாக கையாண்டது. அந்நாட்டு தனது கோவிட் பரிசோதனை, பாதிப்பு எண்ணிக்கையை...

தாய்லாந்தை சென்றடைந்த கோட்டாபய – வெளியான புகைப்படங்கள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தை சென்றடைந்துள்ளார். அது தொடர்பான செய்திகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூரில் சுமார் ஒரு மாத காலம் வரை தங்கியிருந்த அவர் இன்று மாலை சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து...

நிதி மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்பிடம் விசாரணை

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், அந்த நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபரும் ஆவார். ரியல் எஸ்டேட், நட்சத்திர ஓட்டல் என எண்ணற்ற தொழில்களை டிரம்ப் செய்து வருகிறார். இந்த சூழலில் டிரம்பின் நிறுவனம்...

123 நாட்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிராக மக்களை கிளர்ந்தெழச் செய்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக போராட்டம் நடத்தி வந்த அவர்கள், கடந்த ஏப்ரல் 9-ந்தேதி தலைநகருக்கு...

மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை நீட்டிப்பு

இலங்கையை சேர்ந்த சிலோன் வர்த்தக கூட்டமைப்பு முன்னாள் தலைவர் சந்திர ஜெயரத்னே உள்ளிட்ட சிலர் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர்...

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி முனையில் கொள்ளை – பொது மக்களிடம் விசேட கோரிக்கை

விக்டோரியா - நியூ சவுத் வேல்ஸ் மாநில எல்லைக்கு அருகே துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் உள்ள கடை ஊழியர் ஒருவர் ஒருவரிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த இரண்டு...

கோட்டாபய நிரந்தர தஞ்சம் குறித்து தாய்லாந்து வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் Prayut Chan-o-cha அறிவித்துள்ளார். இதேவேளை, சிங்கப்பூரில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...

Latest news

உலக சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுவன் அற்புதமான நீர் விளையாட்டின் மூலம் உலக சாதனை படைத்துள்ளான். ஒரே பேட்டரி சார்ஜில் மின்சார Hydrofoiling-இல் அதிக தூரம் பயணித்ததற்கான புதிய உலக...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

Triple-Negative மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை

Beta blockers சிகிச்சையானது Triple-Negative மார்பகப் புற்றுநோயின் பரவலைத் தடுக்க முடியும் என்று ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் பரவலுக்கான...

Must read

உலக சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுவன் அற்புதமான நீர் விளையாட்டின் மூலம் உலக சாதனை...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக...