சீனாவின் அதி தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் தொடர்ந்தும் இலங்கை நோக்கி பயணித்து வருகின்றது.வேகத்தை அதிகரித்துக்கொண்டு ஹம்பாந்தோட்டை நோக்கி அந்தக் கப்பல் பயணித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி நாளைய தினத்தில் இது ஹம்பாந்தோட்டையை வந்தடையவுள்ளதாக...
தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் முகக் கவசம் அணியும் சட்டத்தை மீறும் நபர்களுக்கு 1000 டொலர் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மீறல்களுக்கு எழுத்துப்பூர்வ எச்சரிக்கை அல்லது அபராதம் போன்றவற்றை வழங்க சட்ட ஏற்பாடு உள்ளதென...
ஆஸ்திரேலியாவில் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் வாழும் பகுதிகள் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தகவல் 2019-2020 இல் சுமார் 14 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் செலுத்திய வரிக் கணக்கின் அடிப்படையில் அமைந்துள்ளது.
அதன்படி, மேற்கு ஆஸ்திரேலியாவின்...
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் மார்-ஏ-லாகோவில் உள்ள வீட்டில் FBI சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது. புளோரிடாவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக அமெரிக்க முன்னாள் அதிபர்...
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. இது, அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் வெடித்ததால் பிரதமர் மஹிந்த ராஜப்கசே தனது பதவியை...
இலங்கையில் வரலாறு காணத அளவாக, மின்கட்டணத்தை 264 சதவீதம் உயர்த்த அந்நாட்டு மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது. கடந்த 9 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவாக இந்த விலை உயர்வு உள்ளது. இந்த மின்...
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு பரவி வருகிறது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது...
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு புதிதாக 1,090 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது....
இறுதி நிலை புற்றுநோய் இருப்பது போல் நடித்து மக்களை ஏமாற்றிய ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பத்து வருடங்களுக்கும் மேலாக, Amanda Power என்ற பெண் தான்...
ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), எரிசக்தி சேமிப்பு பொருட்களை தவறாக விளம்பரப்படுத்தும் வணிகங்களை விசாரிக்கத் தயாராகி வருகிறது.
இந்த விசாரணை தொடர்பாக ஆஸ்திரேலிய நுகர்வோர்...