இந்தியாவில் 16 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளுக்கு ஏப்ரல் மாதத்தில் தடை விதிக்கப்பட்டிருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனத்தின் மாதாந்திர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி விரிவான அறிக்கை ஒன்றையும்...
இந்தியாவின் பிரபல பாடகரான கேகே, கோல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தமிழில் மறக்க முடியாத பல பிரபலமான பாடல்களை பாடி, ரசிகர்களை கவர்ந்தவரின் கடைசி...
அமெரிக்காவிலும் கனடாவிலும் சிலர் Hepatitis A என்ற கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டதை அடுத்து அதற்கும் இரசாயனக் கலப்பற்ற ஸ்ட்ராபெர்ரி பழங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் 17...
இத்தாலி நாட்டில் உள்ள எட்னா எரிமலையில் இருந்து நெருப்பு குழம்புகள் ஆறாக பாய்ந்தோடி வருகிறது.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 3 பெரிய எரிமலைகளில் ஒன்றான எட்னா எரிமலை இத்தாலியில் உள்ள சிசிலி பகுதியில் அமைந்துள்ளது.
எரிமலையில்...
ஜெர்மனியின் புதிய கூட்டணி அரசாங்கம், ஆட்சி அமைப்பதற்கு முன்பிருந்தே குடியுரிமைச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர திட்டம் வைத்திருப்பதாக தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், FDP கட்சியின் புலம்பெயர்தல் கொள்கை நிபுணரான Dr. Ann-Veruschka Jurischஇடம்,...
சுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம், சிலருக்கு நல்ல செய்திகளையும் சிலருக்கு ஏமாற்றங்களையும் அளிக்க இருக்கிறது.
அவ்வகையில், 2022ஆம் ஆண்டு, மே மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.
தீவிரவாதத்துக்கு எதிராக பொலிசாருக்கு அளிக்கப்பட்டுள்ள...
ஆஸ்திரேலியா குழந்தைப் பால்மாவை அமெரிக்காவுக்கு அனுப்புவது குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
அமெரிக்காவில் குழந்தை உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள வேளையில் அத்தகைய பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்துடன் ஆஸ்திரேலிய அரசாங்கம் நெருக்கமாகச்...
ஒரே நாளில் செவிரோடொனெட்ஸ்க் நகரின் பாதி பகுதியை ரஷிய படைகள் கைப்பற்றிவிட்டதாக அந்த நகரின் மேயர் ஒலெக்சாண்டர் ஸ்ட்ரைக் தெரிவித்துள்ளார்.
24 மணி நேரமும் நடந்து வரும் குண்டு வீச்சுக்கு மத்தியில் நகரில் சுமார்...
இந்த வாரம் சிட்னி முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் காவல்துறையால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடப்பட்டதாகக் கூறப்படும் Toyota Hilux காரை நேற்று...
NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...
ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் மில்லியன் கணக்கான வீட்டு உரிமையாளர்களிடம் தங்கள் கடன் திருப்பிச் செலுத்துதல்களைச் சரிபார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.
ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு ஏற்ப...