Unprecedented economic crisis looks to have finally toppled President Rajapaksa. The panel discuss if they see the crisis an opportunity that speeds up the...
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று முதல் அமுலாகும் வகையில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மக்கள் போராட்டமாக வெடித்து அதன் காரணமாக அந்நாட்டின் அரசாங்கமே ஆட்டம் கண்டுள்ளது. தலைநகர் கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில், அதிபராக இருந்த கோத்தபய...
22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. உணவு, மருந்து, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்க...
பூகோள அமைப்பில் பூமத்திய ரேகை(Equator), அட்ச கோடு ரேகை(Tropic of Cancer) ஆகியவற்று மேலே இருக்கும் ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலும் வெப்பமான வானிலை நிலவாது. அங்கு 30 டிகிரி வெப்பமே அதிகமான வெப்ப...
நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரில் தற்போது தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை திரும்பவுள்ளார்.
ஓய்வு பெற்ற ஜனாதிபதிக்குரிய சிறப்புரிமைகளைப் பெற உள்ள கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்பு, வாகனங்கள்...
கோட்டா ஒரு தொழில் சார் அரசியல் வாதியல்ல.வெல்ல முடியாத ஒரு யுத்தத்தை வென்ற காரணத்தாலும் மகிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தாலும் அவர் சிறிலங்கா அதிபராக வர முடிந்தது.
யுத்தத்தில் வென்றமைதான் தன்னுடைய பிரதான...
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நன்கு திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றி, எப்படியும் ஜூலை 20 இல் ஜனாதிபதியாக பதவியேற்பார் என்று சிங்கள வார ஏடு ஒன்று உறுதிபட செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த...
பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள Logan-இல் உள்ள ஒரு பூங்காவிற்கு அருகில் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Slacks Creek-இல் உள்ள...
ஆஸ்திரேலியாவில் உள்ள நான்கு முக்கிய வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்பை பிற வங்கிகளுக்கும் அனுப்புவதாக உறுதியளித்துள்ளன.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வட்டி விகிதக் குறைப்பை ரிசர்வ்...
இன்று காலை சிட்னி விமான நிலைய முனையத்திற்குள் போலீஸ் துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மத்திய காவல்துறை விசாரணையைத்...