News

இலங்கைக்கு ஆஸ்திரேலியா செய்த மிகப்பெரிய உதவி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக ஆஸ்திரேலியா வழங்க ஒப்புக்கொண்ட மனிதாபிமான உதவியின் முதல் பகுதி நாட்டை சென்றடைந்துள்ளது. 22 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்கள் அல்லது 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப்...

நாளை ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலி

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நாளைய தினம் (22) ஆஸ்திரேலியா முழுவதும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி அன்றைய தினம்...

புலம்பெயர் இலங்கையர்களுக்கு லண்டனில் இருந்து ஜனாதிபதி ரணில் விடுக்கும் அழைப்பு!

தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள...

மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி ரணில்!

மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிநேகபூர்வமாக சந்தித்து உரையாடியுள்ளார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள உலக தலைவர்களுக்கும், மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையிலான சந்திப்பு...

ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த மிகவும் வயதான நபர் காலமானார்

ஆஸ்திரேலியாவில் வாழ்ந்த மிகவும் வயதான நபரான பிராங்க் மாவர் என்பவர் காலமானார். சில வாரங்களுக்கு முன்பு, அவர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டார் மற்றும் அவர் சிக்கல்களால் இறந்தபோது 110 வயதாக இருந்தார். அவரது கடைசி...

மெல்போர்ன் சிபிடியில் ஏற்பட்ட பதற்ற நிலை!

மெல்போர்ன் சிபிடியில் ஒரு நபர் பல கேன்களில் பெட்ரோல் மற்றும் பல ஆபத்தான பொருட்களை வைத்திருந்ததால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று காலை வில்லியம் வீதிக்கும் லிட்டில் போர்க் வீதிக்கும் இடைப்பட்ட பகுதியை பொலிஸார்...

மருத்துவமனைக்கு மகாராணியின் பெயர் – விக்டோரியா வாழ் இலங்கையர் எதிர்ப்பு

Maroondah மருத்துவமனைக்கு இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பெயரை வைக்கும் யோசனைக்கு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட விக்டோரியாவின் பசுமைக் கட்சியின் தலைவரான சமந்தா ரத்னம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாநில முதல்வரின் யோசனை எந்த ஆலோசனையும்...

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு – நேரலை

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் தற்போது நடைபெற்று வருகின்றது. அதன் காணொளி நேரலையில், https://www.youtube.com/watch?v=WBFP60r6aqs

Latest news

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on Thursday, 12 February 2026 from 9am to 11am at the...

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

Must read

நடிகர் அஜித்தை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித்...

மரண அறிவித்தல் – புனிதாம்பிகை இந்திரஹரன்

Funeral service for Punithambikai Indraharan will be held on...