குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அனைத்து பொது போக்குவரத்து சேவைகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட 50 சென்ட் கட்டணத்தை செலுத்தாத பல பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
புதிய டோல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு வாரங்களில் மட்டும் சுங்கக் கட்டணத்தை ஏய்ப்பு...
ஆஸ்திரேலியாவில் 500,000 வீடுகள் காப்பீடு செய்ய முடியாதவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனாஷ் பல்கலைக்கழகம் மற்றும் ஏஓஎன் ஆகியவற்றின் புதிய ஆராய்ச்சியின்படி, நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளம் மற்றும் கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும்...
ஆஸ்திரேலியாவின் பிரபல பல்பொருள் அங்காடி சங்கிலியான Woolworths, பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளை எதிர்வரும் புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியுள்ளது.
நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு சராசரியாக 23 சதவீதம் விலை குறைப்பு இருக்கும்...
“Right to disconnect” இன்று முதல் சட்டமாக அமலுக்கு வரத் தொடங்கியுள்ளது.
அதன்படி, ஆஸ்திரேலிய ஊழியர்கள் தங்கள் தினசரி கடமைகளை முடித்த பின்னர் நிறுவன தலைவர்கள் அல்லது மூன்றாம் தரப்பினரின் அழைப்புகள் அல்லது செய்திகளுக்கு...
பிரிஸ்பேன் விமான நிலையத்தில் ஊழியர்கள் குழு ஒன்றின் வேலைநிறுத்தம் காரணமாக விமானம் தாமதமாகலாம் என பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் ஊழியர் சங்கம் மற்றும் உற்பத்தி தொழிலாளர் சங்கம் இணைந்து இந்த பணிப்புறக்கணிப்பை ஏற்பாடு செய்துள்ளதாக...
நேற்றைய இடியுடன் கூடிய பலத்த காற்றினால் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரு மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில்...
ல அவுஸ்திரேலியர்கள் எரிசக்தி கட்டண விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய நிதியாண்டுக்கான மின்சார விலையை குறைக்க உத்தேசித்துள்ள போதிலும், பல நுகர்வோர் தங்களுக்கு வேண்டியதை விட அதிக கட்டணம் செலுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
நுகர்வோர்...
ஆஸ்திரேலியாவில் உள்ள தொழிற்சங்கங்கள் 18 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்பட்ட ஊழியர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெறுவதற்கான மாபெரும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன.
21 வயது தொழிலாளிக்கு ஒரு மணிநேர ஊதியம் $29.04 மற்றும் அதே வேலையில்...
Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மனைவி, மகள்கள் இணையத்தில் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.
Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15...
மெல்பேர்ண் பெண்ணான் நிக்கிதா வீட்டைவிட்டு வெளியேறி, புதிய வழ்க்கை ஒன்றை துவங்க திட்டமிட்ட நிலையில், தனது மனநிலை பிறழ்ந்த காதலனால் அவர் நெருப்புக் கோலால் அடித்துக்...
‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, ஆந்திரா, தெலங்கானாவில் ஜனநாயகன் படத்தை வெளியிடவிருந்த தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் பிற தெலுங்கு படங்கள் வெளியாக...