News

தாய்வானில் நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் நூற்றுக்கணக்கானோர்

தாய்வானில் ஏற்பட்ட 7.4 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளில் இன்னும் சுமாா் 600 போ் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். அவா்களில், டரோக்கா பாா்க் பகுதியிலுள்ள ஒரு ஹோட்டலின்...

புற்று நோய் பற்றி வெளியாகியுள்ள யாரும் அறிந்திராத தகவல்

உலகளவில் பதிவாகும் புற்றுநோயாளிகளில் பெரும்பாலானோர் நுரையீரல் புற்றுநோய் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 2022ல் 185 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக கண்டறியப்பட்ட புற்றுநோயாளிகளிடையே மார்பகப் புற்றுநோய்...

பிரேசிலைச் சேர்ந்த உலகின் மிக இளம் கோடீஸ்வரர்

2024-ம் ஆண்டு Forbes இதழ் வெளியிட்ட இளம் கோடீஸ்வரர்களின் பட்டியலின்படி, 19 வயது பிரேசிலைச் சேர்ந்த மாணவர் Livia Voigt உலகின் இளம் கோடீஸ்வரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். Livia Voigt இன் நிகர...

தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தால் பன்மடங்கு லாபமடையும் Samsung

Samsung எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் லாபம் முந்தைய ஆண்டை விட 10 மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் தொற்றுநோய்க்கு பிந்தைய வீழ்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு...

அமெரிக்காவில் நிலநடுக்கத்தால் குலுங்கிய சுதந்திர தேவி சிலை

அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கிழக்கு கடற்கரை நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 10.23 மணியளவில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு...

இஸ்ரேலிடம் இருந்து நம்பிக்கையான பதில் வராததால் ஆஸ்திரேலியா கடுமையான முடிவு

இஸ்ரேலில் உதவிப் பணியாளர் உள்ளிட்டோர் கொல்லப்பட்ட வான்வழித் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இஸ்ரேலிடம் இருந்து இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை என அவுஸ்திரேலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆராய்வதற்காக அவுஸ்திரேலியாவில் விசேட...

ஆஸ்திரேலியாவின் பல்பொருள் அங்காடிகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்

பிரதான பல்பொருள் அங்காடிகளின் செயற்பாடுகளால் விவசாயிகள் உள்ளிட்ட உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பெரிய பல்பொருள் அங்காடிகள் நுகர்வோருக்கு புதிய தயாரிப்புகளை வழங்கினாலும், உற்பத்தியாளர்கள் மிகக் குறைந்த பணத்தையே பெறுகின்றனர். பல்பொருள் அங்காடிகள் உற்பத்திச் செலவைக்...

ஆஸ்திரேலியாவில் படிக்க விரும்பும் இந்தியர்கள்

வெளிநாடுகளில் படிக்கத் தயாராகும் இந்திய மாணவர்களில் 72 சதவீதம் பேர் தங்களது உயர்கல்விக்கு ஆஸ்திரேலியாவைத் தேர்ந்தெடுப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் சமீபத்தில் வெளியிடப்பட்ட இடம்பெயர்வு உத்தியின் கீழ் அதிகமான இந்திய மாணவர்கள்...

Latest news

மெல்பேர்ணில் மீண்டும் வன்முறை போராட்டங்கள் வெடிக்கும் என்ற அச்சம்

இந்த வார இறுதியில் மெல்பேர்ண் CBD-யில் மீண்டும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க ஊழல்/இனவெறி எதிர்ப்பு குழுக்கள் மற்றும் தேசிய சோசலிச வலையமைப்பிற்கு எதிராக ஆஸ்திரேலிய...

பெர்த்தில் ஒரு ஆணின் மரணம் தொடர்பாக பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு

பெர்த்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஒரு பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு அவருக்குத் தெரிந்த...

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Must read

மெல்பேர்ணில் மீண்டும் வன்முறை போராட்டங்கள் வெடிக்கும் என்ற அச்சம்

இந்த வார இறுதியில் மெல்பேர்ண் CBD-யில் மீண்டும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக...

பெர்த்தில் ஒரு ஆணின் மரணம் தொடர்பாக பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு

பெர்த்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும்...