விக்டோரியாவில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை தராமை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், விக்டோரியா மாநிலத்தில் பள்ளி இடைநிறுத்தம் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களின் பிரச்சனை நடத்தை, கோவிட்...
ஆஸ்திரேலியாவில் முதலைகள் அதிகம் உள்ள மாநிலம் வடக்கு பிரதேசம் என்று புதிய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
குறித்த மாநிலத்தில் உள்ள நீர்த்தேக்கங்களைச் சுற்றி குறைந்தது ஒரு லட்சம் முதலைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் கடந்த ஆண்டு...
இணைய பாதுகாப்பு மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால், டிண்டர், பம்பிள், ஹிஞ்ச், கிரைண்டர் போன்ற டேட்டிங் ஆப்ஸ் தொடர்பாக புதிய சட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
அத்தகைய பயன்பாடுகளைப் பயன்படுத்துபவர்களைப் பாதுகாப்பதும், டேட்டிங்...
விக்டோரியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில், வாழ்க்கைச் செலவுகள் மற்றும் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால், திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
குற்றப் புள்ளியியல் ஏஜென்சியின் புதிய தரவுகள், சில்லறை திருட்டு மற்றும் கார்...
ஆஸ்திரேலியாவின் புறநகர் பகுதியில் வசிக்கும் மக்கள் வாடகை வீட்டு நெருக்கடியால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
மலிவு வாடகை அடிப்படை, மலிவு விலை, கிடைக்கும் வாடகை வீடு காலியிடங்கள் என...
பாகிஸ்தானில் எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரை Whatsapp, Facebook, TikTok, Instagram, YouTube, X போன்ற சமூகவலைத்தளங்களுக்கு தடை விதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முகரம் பண்டியை முன்னிட்டு பாகிஸ்தானின் பஞ்சாப்...
ஈரான் நாட்டைச் சேர்ந்த சிகை அலங்கார நிபுணர் ஒருவர் பெண்ணின் தலைமுடியை தேநீர் குவளைப்போல வடிவமைத்து அதில் தண்ணீர் ஊற்றும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஈரான் சிகை அலங்கார நிபுணர் சயிதே அரியாய்...
ஆஸ்திரேலியாவில் ஒரு தலைமை நிர்வாக அதிகாரியை விட அதிக சம்பளம் கொடுக்கக்கூடிய பத்து வேலைகள் தொடர்பான சமீபத்திய வெளிப்பாடு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய மென்பொருள் நிறுவனமான Employment Hero, CEO களை விட அதிக...
Bondi பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் மனைவி, மகள்கள் இணையத்தில் பயங்கரவாதிகள் என அழைக்கப்பட்டனர்.
Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 15...
மெல்பேர்ண் பெண்ணான் நிக்கிதா வீட்டைவிட்டு வெளியேறி, புதிய வழ்க்கை ஒன்றை துவங்க திட்டமிட்ட நிலையில், தனது மனநிலை பிறழ்ந்த காதலனால் அவர் நெருப்புக் கோலால் அடித்துக்...
‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, ஆந்திரா, தெலங்கானாவில் ஜனநாயகன் படத்தை வெளியிடவிருந்த தயாரிப்பு நிறுவனம் பின்வாங்கியுள்ளதாகவும் பிற தெலுங்கு படங்கள் வெளியாக...