News

பொதுப் போக்குவரத்து சேவைகளை இலவசமாக்கும் திட்டத்தை தோற்கடித்த டாஸ்மேனியா

டாஸ்மேனியா மாநிலத்தில் இலவச பொது போக்குவரத்து சேவைகளை வழங்கும் மசோதா தோற்கடிக்கப்பட்டுள்ளது. கடந்த கொவிட் தொற்றுநோய் காலத்தில் 05 வாரங்களுக்கு மெட்ரோ சேவைகள் உட்பட பொது போக்குவரத்து சேவைகளை இலவசமாக வழங்குவதன் மூலம் 2.3...

விக்டோரியா மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அதிகரிப்பு

விக்டோரியா ஒரு வருடத்திற்குள் அதிக மக்கள் தொகை அதிகரிப்பு பதிவு செய்யப்பட்ட மாநிலமாக மாறியுள்ளது. மாநிலத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை - மாநிலத்தை விட்டு வெளியேறியவர்கள் - மொத்த பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றை கணக்கில்...

NSW பூங்காக்களில் பரவும் பாக்டீரியா தொற்று – அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பூங்காக்களில் பரவும் பாக்டீரியா தொற்று குறித்து அவதானமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். Legionnaires என பெயரிடப்பட்டுள்ள இந்த வகை பாக்டீரியா, சாகுபடிக்கு மண்ணை தயார் செய்ய...

உலகின் மிக மோசமான காற்றோட்டம் உள்ள 5 நகரங்களில் சிட்னியும் இடம் பெற்றுள்ளது

காற்றின் தர தரவரிசை குறித்து நேற்று வெளியான சமீபத்திய அறிக்கைகளின்படி, உலகின் மோசமான காற்றின் தரம் கொண்ட 05 நகரங்களில் சிட்னியும் இடம்பிடித்துள்ளது. கோடைகாலம் வருவதை முன்னிட்டு காட்டுத் தீ அபாயத்தைக் குறைக்கும் வகையில்...

உலகின் மிக உயரமான நாய் உயிரிழந்தது

கின்னஸ் சாதனை படைத்த உலகின் உயரமான நாயான ஜீயஸ் (Zeus) புற்று நோயால் 3 வயதில் உயிரிழந்தது. எலும்பில் ஏற்பட்ட புற்று நோயால் ஜீயஸ் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இந்த...

தொழிலாளர் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்த வீட்டுவசதி சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது

ஆளும் தொழிலாளர் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்த வீட்டுவசதி நிதி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் கீழ் 5 வருடங்களுக்குள் 30,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும். இதற்காக அரசாங்கம் 10 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. பசுமைக்...

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் மாற்றமின்றி 3.7% ஆக உள்ளது

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் ஆகஸ்ட் மாதத்தில் 3.7 சதவீதமாக மாறாமல் இருந்ததாக புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது. இதற்கு முக்கிய காரணம் சுமார் 65,000 பேர் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். பாடசாலை விடுமுறை காரணமாக ஜூலை மாதத்தில்...

சட்டவிரோதமாக வெளிநாட்டுப் படைகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆஸ்திரேலியாவின் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள்

அங்கீகரிக்கப்படாத முறையில் வெளிநாட்டுப் படைகளுக்கு பயிற்சி அளிக்கும் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இதுபோன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும்...

Latest news

விக்டோரியாவில் மூடப்பட்ட Mount Buffalo தேசிய பூங்கா

விக்டோரியாவில் உள்ள Mount Buffalo தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்படும் என்று பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 26 அன்று Porepunkah-இல் இரண்டு போலீஸ் அதிகாரிகளை சுட்டுக் கொன்று...

2026 ஆம் ஆண்டில் மனிதர்களுடன் சந்திரனைச் சுற்றி வர திட்டமிட்டுள்ள நாசா

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களுடன் சந்திரனைச் சுற்றி வரும் புதிய பணியை நாசா தொடங்கத் தயாராகி வருகிறது. Artemis II Mission என்று அழைக்கப்படும் இந்த...

மெல்பேர்ணில் கைது செய்யப்பட்ட இளம் குற்றவாளிகள்

மெல்பேர்ணில் வீடு மற்றும் கார் திருட்டுகளில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். திருட்டுகளில் ஈடுபட்ட இளைஞர்கள் 15, 16, 17 மற்றும் 18 வயதுடையவர்கள்...

Must read

விக்டோரியாவில் மூடப்பட்ட Mount Buffalo தேசிய பூங்கா

விக்டோரியாவில் உள்ள Mount Buffalo தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்படும் என்று...

2026 ஆம் ஆண்டில் மனிதர்களுடன் சந்திரனைச் சுற்றி வர திட்டமிட்டுள்ள நாசா

50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மனிதர்களுடன் சந்திரனைச் சுற்றி வரும் புதிய...