News

    கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தயாராகும் விக்டோரியா மாநிலம்!

    ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அடுத்த வாரத்திலிருந்து கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம், கட்டாயத் தடுப்பூசி, தனிமைப்படுத்துதல் ஆகியன தொடர்பான விதிகள் தளர்த்தப்படும் என்று மாநிலச் சுகாதார அமைச்சர் கூறினார். விமான நிலையத்தில் முகக்கவசம் அணியத்...

    நியூ சவுத் வேல்ஸில் பெண்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்படவுள்ள நடவடிக்கை!

    ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் பங்களிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பிரீமியர் டொமினிக் பெரோட்டெட் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பிற்காக ஒரு அமைச்சரைக்...

    700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கிருமி – ஜெர்மனி ஆய்வில் அதிர்ச்சி தகவல்

    ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கொடிய தொற்றுநோய்களில் ஒன்றான பிளாக் டெத்-தின் தோற்றத்தைக் கண்டுபிடித்திருப்பதாக ஜெர்மனி விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த ஆச்சர்யமான தகவலை ஸ்காட்லாந்தின் ஸ்டிர்லிங் பல்கலைக்கழகமும், ஜெர்மனியின்...

    பிரியா – நடேசன் குடும்பத்தை தடுத்து வைக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் செலவழித்த தொகை!

    பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் குடும்பத்தினரை நான்காண்டு காலம் சிறைவைக்கப்பட்டனர். தாராளவாத தேசிய கூட்டணி தலைமையிலான ஆஸ்திரேலிய அரசாங்கம் இதற்காக 30 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களை செலவழித்திருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு...

    எவரெஸ்ட்டில் உருகும் பனிப்பாறைகள்…நேபாளம் எடுத்த அதிரடி முடிவு

    எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமை இடமாற்றம் செய்ய நேபாளம் தயாராகி வருகிறது. புவி வெப்பமயமாதல் மற்றும் மனித செயல்பாடுகள் ஆகியவற்றால் இந்த இடம் பாதுகாப்பற்றதாகி வருவதால் இந்த முடிவு மேற்கொள்ளப்படுகிறது. வசந்த காலத்தில்...

    இலங்கையில் பரவும் இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ்…14 பேர் உயிரிழப்பு

    இலங்கையில் பரவி வரும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சபரகமுவ மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் விசேட மருத்துவரான கபில கன்னங்கர இதனைக்...

    இலங்கையின் தாமதமான முடிவு தான் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்

    இலங்கை முன்கூட்டியே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருந்தால், தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை தடுத்திருக்கலாம் என, அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்கே தெரிவித்துள்ளார். வெளியிலிருந்து உதவி கேட்க...

    இந்தியாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

    இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4...

    Latest news

    மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பல்பொருள் அங்காடிகளுக்கு புதிய சட்டம்

    நுகர்வோர் மற்றும் சப்ளையர்களிடம் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பெரிய அளவிலான பல்பொருள் அங்காடிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பல்பொருள்...

    ஹஜ் யாத்திரையின் போது இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை

    இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இறந்த 1,301 பேரில் 83 சதவீதம் பேர் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் என்று சவுதி...

    வானிலை மாற்றம் குறித்து மெல்போர்ன் மற்றும் சிட்னி மக்களுக்கு அறிவிப்பு

    இந்த வாரத்தில் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் குளிர் காலநிலை மற்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த மழையுடன் தென் மாநிலங்களில் வறண்ட...

    Must read

    மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பல்பொருள் அங்காடிகளுக்கு புதிய சட்டம்

    நுகர்வோர் மற்றும் சப்ளையர்களிடம் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பெரிய...

    ஹஜ் யாத்திரையின் போது இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை

    இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சவுதி அதிகாரிகள்...