News

    ஆஸ்திரேலிய தடுப்பு முகாமில் அகதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு

    மேற்கு ஆஸ்திரேலியாவின் அகதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். Yongah Hill குடிவரவு தடுப்புமுகாமிலிருந்த குறித்த இளைஞர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார். துருக்கிய பின்னணி கொண்ட 32 வயது இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞர் துருக்கிக்கு...

    அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிமை விடுமுறை வழங்கும் சுற்றுநிருபம் வெளியானது!

    அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கிலேயே விடுமுறை வழங்க முடிவு...

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி – ஆஸ்திரேலியாவின் பங்களிப்பு கோரும் அமெரிக்கா

    இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஆஸ்திரேலியா உள்ளிட்ட Quad நாடுகள் அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் என அமெரிக்காவின் வௌியுறவு தொடர்பிலான செனட் குழு (Senate Foreign Relations...

    Narthanalaya annual concert

    Narthanalaya annual concert

    ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கும் தீவிர முயற்சியில் இலங்கையர்கள் – விடுக்கப்பட்டு அவசர எச்சரிக்கை

    இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோதக் இடப்பெயர்வாளர்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபர்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து...

    ரஷ்யாவுடன் நெருக்கம் – உக்ரைனை ஏமாற்றிய அதிர்ச்சி கொடுத்த பிரான்ஸ்

    எரிபொருள் விடயத்தில் ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்த பிரான்ஸ் உக்ரைனை ஏமாற்றியுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது. போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன. இருப்பினும் ஐரோப்பிய...

    ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடு!

    ஆஸ்திரேலிய விமான நிலையங்களில் இனி முகக்கவசங்கள் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுகாதார பாதுகாப்பு அமைப்பின் இந்த பரிந்துரையை நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள் வரவேற்றுள்ளன. தற்போதைய கொரோனா நிலைமை பற்றிய தேசிய மதிப்பாய்வைத்...

    வெளிநாடு செல்ல முயன்ற 64 இலங்கையர்களின் பரிதாப நிலை!

    நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 64 பேரை கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினர் இன்று காலை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 64 பேரை கைது...

    Latest news

    மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பல்பொருள் அங்காடிகளுக்கு புதிய சட்டம்

    நுகர்வோர் மற்றும் சப்ளையர்களிடம் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பெரிய அளவிலான பல்பொருள் அங்காடிகளுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பல்பொருள்...

    ஹஜ் யாத்திரையின் போது இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை

    இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இறந்த 1,301 பேரில் 83 சதவீதம் பேர் அங்கீகரிக்கப்படாத யாத்ரீகர்கள் என்று சவுதி...

    வானிலை மாற்றம் குறித்து மெல்போர்ன் மற்றும் சிட்னி மக்களுக்கு அறிவிப்பு

    இந்த வாரத்தில் ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் குளிர் காலநிலை மற்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த மழையுடன் தென் மாநிலங்களில் வறண்ட...

    Must read

    மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பல்பொருள் அங்காடிகளுக்கு புதிய சட்டம்

    நுகர்வோர் மற்றும் சப்ளையர்களிடம் இருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பெரிய...

    ஹஜ் யாத்திரையின் போது இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை

    இந்த ஆண்டு ஹஜ்ஜின் போது 1300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சவுதி அதிகாரிகள்...