News

    மெல்போர்ன் விமான நிலையத்தில் ஏற்பட்ட மிகவும் பதற்றமான சூழல்

    மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது. சுமார் 09 விமானங்கள் தாமதமாகி, கிட்டத்தட்ட 1000 பயணிகள் மீண்டும் சோதனை செய்யப்பட்டுள்ளனர். குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம்,...

    விக்டோரியா மாநில மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

    நாளை (12) முதல் அடுத்த 03 நாட்களுக்கு விக்டோரியா மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான மோசமான வானிலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை மற்றும் பேரிடர் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைகளுக்கு மக்கள் செவிசாய்க்குமாறு...

    ஜனனி குறித்து வெளியான சுவாரஸ்ய தகவல்கள்

    விஜய் டிவியில் ஒளிப்பரப்படும் முன்னணி நிகழ்ச்சியான பிக் பாஸில் இலங்கையை சேர்ந்த ஒருவர் போட்டியாளராக வருவது வழக்கம். ஏனெனில் அப்போதுதான் புலம் பெயர் இலங்கையர்களும் நிகழ்வை ஆர்வமுடன் பார்ப்பார்கள் என விஜய் டிவி...

    இலங்கை வேலைத்திட்டங்களுக்காக லஞ்சம் வழங்கிய 2 பேர் சிட்னியில் கைது!

    இலங்கையில் 02 நிர்மாணத் திட்டங்களுக்காக லட்சக்கணக்கான டொலர்களை லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சிட்னியில் வசிக்கும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரின் நீண்ட கால விசாரணையின் பலனாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2009...

    சர்வதேசப் புகழ் பெற்ற ஈழத்து 32 வயது ஆங்கில எழுத்தாளர்: அனுக் அருட்பிரகாசம்

    அனுக் அருட்பிரகாசம்1988 ஆம் ஆண்டு பிறந்த இலங்கையை சேர்ந்த 32 வயது ஆங்கில எழுத்தாளர். தமிழிலும் எழுதுபவர். தமிழ் ஈழப் போராட்ட வாழ்வியலை வரலாற்றின் பின்னணியில் வைத்துப் பேசும் ஆங்கிலத்தில் இவரது எழுத்துகள் சர்வதேசப்...

    இலங்கையை அழித்த ஊழல் – சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு

    இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு தவறான நிர்வாகமே பிரதான காரணம் என சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கடனுதவி வழங்குவதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படும் சர்வதேச நாணய நிதியத்தின்...

    ஆஸ்திரேலியாவில் மீண்டும் ஊடுருவல் – Singtelஇன் துணை நிறுவனம் பாதிப்பு

    ஆஸ்திரேலியாவில் செயல்படும் சிங்கப்பூர்த் தொலைத்தொடர்பு நிறுவனமான Singtelஇன் துணை நிறுவனத்தில் ஊடுருவல் இடம்பெற்றுள்ளது. Singtel நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஊடுருவப்படுவது இது இரண்டாம் முறையாகும். அதன் தொடர்பில், Singtel நிறுவனத்தை இலக்காகக் கொண்டு அதன்...

    ஆஸ்திரேலியாவில் இலங்கையர் தலைமையிலான குழுவுக்கு 180 மில்லியன் டொலர் பணம்!

    ஆஸ்திரேலியாவில் இலங்கையர் தலைமையிலான குழுவிற்கு 180 மில்லிய டொலர் பணப்பரிசு ஒன்று கிடைத்துள்ளது. ஒருவரது இருமல் சத்தத்தை கேட்டு அவருக்கு கோவிட் தொற்று உள்ளதா என்பதை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்ட கையடக்க தொலைபேசி செயலிக்காக...

    Latest news

    ஆஸ்திரேலியாவில் நாளை 2 மணி நேரம் தாமதமாகும் குவாண்டாஸ் விமானங்கள்

    பல சம்பள நிபந்தனைகளின் அடிப்படையில் குவாண்டாஸ் விமானப் பொறியாளர்கள் குழுவினால் தொடங்கப்பட்ட தொழில்துறை நடவடிக்கை காரணமாக பல விமானங்கள் தடைபடக்கூடும் என்று தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. 1000க்கும் மேற்பட்ட...

    ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள குழந்தை பராமரிப்பு செலவு

    ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு செலவு குறைந்துள்ளது. கல்வித் துறையின் தரவுகளின்படி, குழந்தை பராமரிப்பு செலவுகள் கடந்த ஆண்டை விட 13 சதவீதம் குறைந்துள்ளது. வாழ்க்கைச் செலவு நெருக்கடியின் பின்னணியில்...

    மெல்பேர்ணில் ஒரு வீட்டை வாங்க 9 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

    ஆஸ்திரேலியர்கள் தங்களுடைய சொந்த வீட்டை வாங்க வைப்புத் தொகையைச் சேமித்து வைப்பதற்கு எடுக்கும் நேரம் குறித்து ஒரு புதிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியர்கள் வசிக்கும் மாநிலம்...

    Must read

    ஆஸ்திரேலியாவில் நாளை 2 மணி நேரம் தாமதமாகும் குவாண்டாஸ் விமானங்கள்

    பல சம்பள நிபந்தனைகளின் அடிப்படையில் குவாண்டாஸ் விமானப் பொறியாளர்கள் குழுவினால் தொடங்கப்பட்ட...

    ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள குழந்தை பராமரிப்பு செலவு

    ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு செலவு குறைந்துள்ளது. கல்வித் துறையின் தரவுகளின்படி, குழந்தை பராமரிப்பு...