News

    ஆஸ்திரேலியாவில் சிக்கலில் சிக்கிய இலங்கையர் – 88 டொலர் அபராதம்

    குயின்ஸ்லாந்தின் வரலாற்றில் quadriplegia என பாதிப்புடனான முதல் மருத்துவ பயிற்சி பெற்ற இலங்கையரான மருத்துவர் தினேஷ் பலிபான, போக்குவரத்தை நிறுத்துவதற்கான சட்ட சிக்கலை எதிர்கொண்டார். பொது இடத்தில் வாகனத்தை நிறுத்தியதற்காக அவருக்கு சமீபத்தில் 88...

    புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர் ரணில் போடும் திட்டம்

    புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கு முன்னர் 30 இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேண்டுகோளுக்கு...

    கொழும்பு – யாழ். ரயில் பயணங்களில் ஈடுபடுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

    கொழும்பு – யாழ். ரயில் பயண நேரம் 1 மணித்தியாலத்தால் குறைக்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன யாழ்ப்பாணம் முதல் காங்கேசன்துறை வரையிலான ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டு பார்வையிட்டார். யாழ்ப்பாணத்துக்கு...

    சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்!

    இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தனர். இலங்கை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியின் தற்போதைய நிலைமை குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 26ஆம் திகதி...

    ஆஸ்திரேலியாவில் மோசடிகளினால் 441 மில்லியன் டொலர்களை இழந்த மக்கள்

    இந்த ஆண்டு பல்வேறு மோசடிகளில் சிக்கி ஆஸ்திரேலியர்கள் 441 மில்லியன் டொலர்களுக்கு மேல் இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இதுபோன்ற மோசடிகளின் மதிப்பு 2 பில்லியன் டொலர்கள் என்று ScamWatch க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்புகள்...

    ஆஸ்திரேலியாவில் வீடற்ற மக்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

    மேற்கு ஆஸ்திரேலியாவில் வீடற்ற மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளதாக சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 86 சதவீத பெண்களும், 50 சதவீத ஆண்களும் ஒருவிதமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை இது காட்டுகிறது. மேற்கு...

    குயின்ஸ்லாந்தில் கோவிட் தடுப்பூசி பெறாதவர்களுக்கு நேர்ந்த கதி

    குயின்ஸ்லாந்தில் கோவிட் தடுப்பூசியைப் பெறாத 900 கல்வி ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை இடைநிறுத்த மாநிலக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதில் ஆசிரியர்கள் - கல்விசாரா ஊழியர்கள் - நிர்வாக ஊழியர்கள் - துப்புரவுப் பணியாளர்கள்...

    300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்த ரணில்

    பல்வேறு பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதித்து சிறப்பு வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். இதன்படி பொதியிடப்பட்ட பால் உட்பட்ட...

    Latest news

    வேகமாக வாகனம் ஓட்டிய மெல்பேர்ண் இளைஞர் – கொடுக்கப்பட்ட தண்டனை

    மெல்பேர்ண் புறநகர் பகுதியில் மணிக்கு 50 கிமீ வேக வரம்பு பகுதியில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் ஒருவரின்...

    கர்தினால் பதவிக்கு நியமிக்கப்பட்ட மெல்பேர்ண் பிஷப்

    திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்படும் 21 புதிய கர்தினால்களில் ஒருவராக மெல்பேர்ண் பிஷப் மைகோலா பைச்சோக் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்க திருச்சபையின் பிஷப் மைகோலா...

    சிட்னியில் நண்பரின் கார் மோதி உயிரிழந்த சர்வதேச மாணவர்

    சிட்னியின் விலே பார்க் பகுதியில் சர்வதேச மாணவர் ஒருவர் கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இவர் தனது நண்பர் ஓட்டிச் சென்ற காருடன் மோதியதில் இந்த விபத்து...

    Must read

    வேகமாக வாகனம் ஓட்டிய மெல்பேர்ண் இளைஞர் – கொடுக்கப்பட்ட தண்டனை

    மெல்பேர்ண் புறநகர் பகுதியில் மணிக்கு 50 கிமீ வேக வரம்பு பகுதியில்...

    கர்தினால் பதவிக்கு நியமிக்கப்பட்ட மெல்பேர்ண் பிஷப்

    திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்படும் 21 புதிய கர்தினால்களில் ஒருவராக மெல்பேர்ண்...