அன்னையின் மடியில்:28/03/1938
இறைவன் அடியில்:06/11/2023
காரைநகரை பூர்வீகமாகவும் மலேசியாவை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் மற்றும் அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி கமலாம்பிகை கிருஷ்ணபிள்ளை அவர்கள் 06/11/2023 திங்கட்கிழமை அன்று சிட்னி-அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காரைநகரை சேர்ந்த காலஞ்சென்ற...
இலங்கை தெகிவளையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்போர்ண் Mulgrave வதிவிடமாகவும் கொண்ட திருமதி தவமணி குலசிங்கம் அவர்கள் 19 ஒக்டோபர் 2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான புத்திசிகாமணி யோகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,...
யாழ். அல்வாய் கடவைத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா, Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட சிறீசிவசங்கரநாதன் சிறீபிரசன்னா அவர்கள் 24-09 2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சிறீசிவசங்கரநாதன், நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
மயூரகிரிநாதன்,...
Bondi பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரை நிராயுதபாணியாக்கிய துணிச்சலான கடைக்காரருக்காக GoFundMe நிதியில் கிட்டத்தட்ட $300,000 திரட்டப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பங்களிப்பை அமெரிக்க ஹெட்ஜ்...
Bondi கடற்கரையில் நடந்த கொடிய துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கி உரிமைச் சட்டங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ்...