Notices

அற்றை திங்கள் அந்நிலவில் – தமிழ் தியேட்டர் தயாரிப்பு – புகைப்படங்கள்

ஆஸ்திரேலியாவில் தமிழ் நாடக வரலாற்றில் ஒரு மைல்கல்லை உருவாக்கினார் அத்தித்தன் திருநந்தகுமார். அடுத்த தலைமுறை பெருமையுடன் அணிவகுத்துச் செல்லும் அற்றை திங்கள் அந்நிலவில் - தமிழ் தியேட்டர் தயாரிப்பு!

❤️ அற்றைத் திங்கள் அந்நிலவில்❤️ – சிட்னி வாழ் இளையோரின் இன்னொரு பிரமாண்டமானதொரு படைப்பு

சிட்னி வாழ் இளையோரின் இன்னொரு பிரமாண்டமானதொரு படைப்பு! "புகழேந்தி" எனும் பிரமாண்டமானதொரு நாடகம் 2020 ஆம் ஆண்டில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, விதை அமைப்பின் அடுத்த பிரமாண்டப் படைப்பு “அற்றைத் திங்கள் அந்நிலவில்”...

மரண அறிவித்தல் – ராஜநாதன் ஸ்ரீ பாலசுப்ரமணியம்

மரண அறிவித்தல் - ராஜநாதன் ஸ்ரீ பாலசுப்ரமணியம்

Shri Shiva Vishnu Temple Holi Festival – 2023

Shri Shiva Vishnu Temple Holi Festival - 2023

திரு சு.இராஜரத்தினம் நடாத்தும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு – பிறிஸ்பேன் தமிழ்ப்பாடசாலை

படிமுறைத் தமிழ் பாடத்திட்டத்தினை உருவாக்கிய மதிப்புக்குரிய திரு சு.இராஜரத்தினம் ( from Canada) விரிவுரையாளரால் வழங்கப்பட்ட ஆசிரியர்களுக்கான கருத்தரங்கின் முதலாவது நாளின் இறுதியில்! இந்த கருத்தரங்கு நாளை தொடர்ந்து நடைபெறும்.

Latest news

மெல்பேர்ணில் மீண்டும் வன்முறை போராட்டங்கள் வெடிக்கும் என்ற அச்சம்

இந்த வார இறுதியில் மெல்பேர்ண் CBD-யில் மீண்டும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க ஊழல்/இனவெறி எதிர்ப்பு குழுக்கள் மற்றும் தேசிய சோசலிச வலையமைப்பிற்கு எதிராக ஆஸ்திரேலிய...

பெர்த்தில் ஒரு ஆணின் மரணம் தொடர்பாக பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு

பெர்த்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார், ஒரு பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு அவருக்குத் தெரிந்த...

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Must read

மெல்பேர்ணில் மீண்டும் வன்முறை போராட்டங்கள் வெடிக்கும் என்ற அச்சம்

இந்த வார இறுதியில் மெல்பேர்ண் CBD-யில் மீண்டும் போராட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக...

பெர்த்தில் ஒரு ஆணின் மரணம் தொடர்பாக பெண் மீது கொலைக் குற்றச்சாட்டு

பெர்த்தில் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும்...