இந்த ஆண்டு T20 உலகக் கோப்பைக்கு நான்கு பிராண்ட் அம்பாசிடர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.2024 ஆம் ஆண்டு ஆடவர் T20 உலகக் கோப்பைக்கான தூதராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...
17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் - ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது....
அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்நிலையில் இதில் நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
இதன்படி ஐதராபாத்...
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 214 ஓட்டங்கள் குவித்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் தனது கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...
சிறந்த கால்பந்து சாம்பியனான கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடிக்க முடிந்தது.
இந்த வீரர்களின் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
அவர் தனது...
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெறும் 4-வது அணியை நிர்ணயிக்கும் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின.
இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற சென்னை...
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 17-வது ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற இருந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று கவுகாத்தியில் உள்ள அசாம் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற 65-வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொண்டது.
இந்த போட்டிக்கான நாணயசுழற்சியில்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார்.
ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...
மெல்பேர்ணின் உள்ள Allied Pinnacle தொழிற்சாலையில், பிரபலமான பேக்கரி உணவுகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் புதன்கிழமை முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக வேலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஊழியர்கள்...