முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஸ்லேட்டரின் பெயரிடப்பட்டுள்ள மைக்கேல் ஸ்லேட்டர் ஓவல் மைதானத்தில் இருந்து பெயரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது பெயரில் உள்ள நினைவுச் சின்னத்தை அகற்றிவிட்டு மைதானத்தின் பெயரை மாற்ற வாகா...
17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோதின.
இறுதிப்போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத்...
இந்த ஆண்டு T20 உலகக் கோப்பைக்கு நான்கு பிராண்ட் அம்பாசிடர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.2024 ஆம் ஆண்டு ஆடவர் T20 உலகக் கோப்பைக்கான தூதராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச...
17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் - ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது....
அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்நிலையில் இதில் நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.
இதன்படி ஐதராபாத்...
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 214 ஓட்டங்கள் குவித்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் தனது கடைசி போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொண்டது பஞ்சாப் கிங்ஸ் அணி.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...
சிறந்த கால்பந்து சாம்பியனான கிறிஸ்டியானோ ரொனால்டோ, உலகில் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடிக்க முடிந்தது.
இந்த வீரர்களின் பட்டியலை பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
அவர் தனது...
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெறும் 4-வது அணியை நிர்ணயிக்கும் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதின.
இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற சென்னை...
குயின்ஸ்லாந்தின் புதிய மற்றும் மிகப்பெரிய அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையான Lockyer பள்ளத்தாக்கு சீர்திருத்த மையம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
இந்த சிறைச்சாலைக்கு $965.2 மில்லியன் செலவிடப்பட்டதாகவும், இதில் 1,500...
வீட்டிலேயே பிரசவங்களை நடத்த அனுமதிக்கும் புதிய முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துக்களைப் பெற டாஸ்மேனியா மாநிலம் தயாராகி வருகிறது.
தற்போது, வீட்டிலேயே பிரசவிக்கும் பெண்கள் தனியார்...
மெல்பேர்ணை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனமான OncoRevive, ஒரு எளிய இரத்த பரிசோதனை மூலம் புற்றுநோயைக் கண்டறியக்கூடிய புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இது ஒரு நோயாளியின்...