ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத்...
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 28 இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு...
ஐ.பி.எல் தொடரின் நேற்றைய 2-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ரோயல்ஸ் நாணயசுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி லக்னோ அணியின் டி கோக், கேஎல் ராகுல் ஆகியோர்...
17 வது ஐ.பி.எல். தொடரில் நேற்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்படி முதலாவது போட்டியில் டெல்லி - மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர்...
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.
இன்றைய போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில்...
IPL கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற 41-வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. ஊதில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின் தலைவர் போப் டு...
ஜூன் 1ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கோப்பைக்கான தூதராக ஒலிம்பிக் ஓட்டப் சாம்பியன் உசைன் போல்ட்டை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு டி20...
ஐ.பி.எல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் மோதிய போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில்...
Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது.
கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...
AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும்...
ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...