உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (21) இடம்பெற்ற 20-வது லீக்கில் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்று முதலில் களத்தடுப்பை...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (21) இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி துடுப்டுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று (20) பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதின.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீசத் தீர்மானித்தது.
அதன்படி ,முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் 17ஆவது போட்டியில் நேற்று (19) இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.
புனேவில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி,...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கான் அணிக்கு எதிராக இடம்பெற்ற இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 149 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் சென்னை மைதானத்தில்; ஆரம்பமான குறித்த போட்டியில், நாணய சுழற்சியில்...
2023- உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் நெதர்லாந்து அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில்...
உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட...
தாய்லாந்து - மியன்மார் எல்லையில் இணையத்தள மோசடி மையங்களில் சிக்கியிருந்த 549 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச்...
சட்டவிரோத புகையிலை வர்த்தகத்தை எதிர்த்துப் போராடும் நோக்கத்துடன் ஆஸ்திரேலிய அரசாங்கம் மற்றொரு நிதியை வழங்கியுள்ளது.
இதற்காக மத்திய அரசு 156.7 மில்லியன் டாலர்களை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணம்...
சீனாவில் செயற்கை நுண்ணறிவு செயலி Deepseek செயலி மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது சீனாவில் இருந்து மோனிகா என்ற புதிய...