ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 8வது லீக் போட்டி கவுகாத்தியில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மோதின.
அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது....
16வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் இடம்பெற்று வருகின்றது.
நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணியின் அணித்தலைவர்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் போட்டி சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடைபெற்றது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
அந்த வகையில், முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்னை சூப்பர்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5வது லீக் போட்டி பெங்களூருவில் நேற்றிரவு நடைபெற்றது.
இதில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
அந்த வகையில், முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ,ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
முதலில் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெறும் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி,...
ஐபிஎல் தொடரில் நேற்று இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின.
இந்த...
ஐபிஎல் 16-வது தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கிய நிலையில், இதன் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்து...
மென்பொருள் பிரச்சினை காரணமாக இரண்டு கார் மாடல்களை திரும்பப் பெற Tesla நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மென்பொருள் பிரச்சினை வாகனத்தின் ஸ்டீயரிங் சரியாக இயங்குவதைத் தடுக்கக்கூடும் என்று...
இங்கிலாந்து மகளிர் A அணிக்கு எதிரான T20 தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் A அணியில் இலங்கையில் பிறந்த வீராங்கனை Siena Ginger இடம் பெற்றுள்ளார்.
அவளுக்கு 19...
மேற்கு விக்டோரியாவைச் சேர்ந்த 39 வயதான கணக்கியல் நிறுவன இயக்குனர் ஒருவர், 150க்கும் மேற்பட்ட சிறுமிகளின் மேல்பாவாடை புகைப்படங்களை எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக...