ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதும் டெஸ்ட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
2021 – 2023 ஆண்டுகளில், 9 அணிகள் டெஸ்ட் போட்டி முடிவுகளில்...
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுதினம் லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் இந்தியாவும், அவுஸ்திரேலியாவும் சம்பியன்ஷிப் கிண்ணத்திற்காக மோதவுள்ளன.
இந்திய அணியில் ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர்...
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் இவர், தனது அதிரடி ஆட்டம்...
31 ஆவது யூஎன்எபி கால்பந்தாட்ட தொடருக்கான இறுதி போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இந்த போட்டியில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மன் அணி 11ஆவது முறையாக கிண்ணத்தை வெல்ல அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே...
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் கோடையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரே தான் விளையாடும் கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும்...
இந்திய கிரிக்கெட் அணிக்கான கிட் சந்தைப்படுத்தாளர் Nike நிறுவனம் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரை இருந்தது.
இதனையடுத்து ,2020 ஆம் ஆண்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் சந்தைப்படுத்தாளர்...
புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்காததற்கு, தந்தைக்கு அளித்த வாக்குறுதியே காரணமென சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
புகையிலை பயன்பாட்டை குறைக்கவும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே...
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் குஜராத்தை வீழ்த்தி 5-வது முறையாக மகுடம் சூடியது.
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31 ஆம் திகதி ஆரம்பமானது.
10 அணிகள்...
அடுத்த ஆண்டு முதல் பல வகையான வீட்டு மற்றும் பொது பிளாஸ்டிக்குகளை தடை செய்ய நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாநில அரசால் செயல்படுத்தப்படும்...
சிட்னியில் ஒரு இளம் பெண் சட்டவிரோதமானது என்று தனக்குத் தெரியாத ஒரு செயலுக்காக அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.
22 வயதுடைய அந்தப் பெண் தனது காருடன் இணைக்கப்பட்ட...