டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய பஞ்சாப் அணி 167 ஓட்டங்கள் எடுத்தது. இளம் வீரர் பிரப்சிம்ரன் சிங்...
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், சன்ரைசர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினருக்கு இடையேயான போட்டியில் லக்னோ வெற்றி பெற்றுள்ளது.
ஹைதராபாத்தின் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி தொடக்கத்திலே...
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 218 ஓட்டங்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ்...
ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கிய ஐபிஎல் 56வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்கள் எடுத்தது.
யுஸ்வேந்திரா...
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பதிரனா, Impact வீரராக களமிறங்கி விக்கெட் வீழ்த்தி மிரட்டினார்.
நாணய சுழற்சியில் வென்ற CSK அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து...
நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு விளையாட்டு போட்டிகளின் போது தவறாக நடந்து கொள்ளும் பார்வையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது.
நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு இந்த...
நடப்பு ஐபிஎல் தொடரில் 54வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியின் சூரியகுமார் யாதவ் மற்றும் நேஹல் ஆகியோரின் அதிரடியால் 4 விக்கெட் இழப்பில் அபார வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில்...
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, நம்பர் 1 வீராங்கனை போலந்தின் இகா ஸ்வியாடெக்குடன் மோதினார்.
இதில்...
Amazon நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
Amazonஇன் எதிர்காலப் பணிகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்பட உள்ளதால், ஒரு சிறிய பணியாளர்கள் மட்டுமே தேவைப்படும்...
பிரிஸ்பேர்ண் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மேம்பாலத்தில் குவாண்டாஸ் விமானம் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதன்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் நியூசிலாந்தின் குயின்ஸ்டவுனில் இருந்து...
தாய்லாந்தில் ஒரு இடத்தில் பொலிஸார் சோதனை நடத்திய பின்னர் ஐந்து ஆஸ்திரேலியர்கள் உட்பட 13 வெளிநாட்டவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய குடியிருப்பாளர்களிடம் மில்லியன் கணக்கான டாலர்களை ஆன்லைன்...