16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நேற்று மிகவும் கோலாகலமாக ஆரம்பமானது.
2-வது நாளான இன்று (01) இரண்டு லீக் ஆட்டங்கள் இடம்பெறவுள்ளது.
இன்று மாலை 3.30 மணிக்கு மொகாலியில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் ஷிகர் தவான்...
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று அகமதாபாத்தில் கோலாகலமாக ஆரம்பமான 2023ஆம் ஆண்டின் 16 ஆவது IPL தொடரின் முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகள் மோதின.
அந்த வகையில் முதலில்...
கத்தாரில் நடைபெற்ற 2022 கால்பந்தாட்ட உலக கிண்ணத்தை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வென்று கிண்ணத்தை கைப்பற்றியது.
1978, 1986-க்குப் பிறகு அர்ஜென்டினா அணி வென்ற 3-வது உலக கிண்ணம் இதுவாகும். மெஸ்ஸி முதல்முறையாக...
உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி போலந்து நாட்டின் டோரூனில் நடைபெற்று வருகின்றது.
இந்தநிலையில் டோரன் நகரில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் போட்டிகள் இடம்பெற்றன.
இந்தப் போட்டியில் பங்கேற்ற 95 வயதான இந்திய மூதாட்டி பவானி...
உலக கிரிக்கெட் அரங்கில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்படும் இண்டியன் பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் போட்டி நடப்பு சம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் முன்னாள் சம்பியன் சென்னை சுப்பர்...
வருகை தந்துள்ள இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்று (25) அபார வெற்றி பெற்றது.
ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்ற...
17-வது ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ சாம்பியன்ஷிப்) ஜெர்மனில் அடுத்த ஆண்டு (2024) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடக்கின்றது.
போட்டியை நடத்தும் நாடான ஜெர்மன் தவிர எஞ்சிய 23 அணிகள் தகுதி சுற்று...
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 274 ரன்கள் எடுத்தது.
ஒக்லாந்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின்...
மென்பொருள் பிரச்சினை காரணமாக இரண்டு கார் மாடல்களை திரும்பப் பெற Tesla நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த மென்பொருள் பிரச்சினை வாகனத்தின் ஸ்டீயரிங் சரியாக இயங்குவதைத் தடுக்கக்கூடும் என்று...
இங்கிலாந்து மகளிர் A அணிக்கு எதிரான T20 தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் A அணியில் இலங்கையில் பிறந்த வீராங்கனை Siena Ginger இடம் பெற்றுள்ளார்.
அவளுக்கு 19...
மேற்கு விக்டோரியாவைச் சேர்ந்த 39 வயதான கணக்கியல் நிறுவன இயக்குனர் ஒருவர், 150க்கும் மேற்பட்ட சிறுமிகளின் மேல்பாவாடை புகைப்படங்களை எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக...