ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளார்.
காரணம் அவருக்கு காயம் ஏற்பட்டது.
தற்போது, மிட்செல் ஸ்டார்க்கும் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக...
ஜனவரி 1-ம் திகதி சிட்னி மைதானத்தில் பாரம்பரியமாக தொடங்கும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடத்த முடியுமா என தென் ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் விசாரணை நடத்தியது....
சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்டவீரர் முரளி விஜய் அறிவித்துள்ளார்.
இறுதியாக 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்காக விளையாடிய விஜய், 61 டெஸ்ட்களில் 38.28 என்ற சராசரியில் 3,982 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அத்துடன்...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களுக்கு 4...
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான உஸ்மான் குவாஜா விசா பிரச்சனையை சந்திக்க வேண்டியுள்ளது.
அதன்படி இந்திய சுற்றுப்பயணத்துக்கான அணியுடன் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள...
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கு...
இந்த ஆண்டின் சிறந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை ஸ்டீவ் ஸ்மித் 4வது முறையாக வென்றார்.
இதனால் 04 தடவைகள் விருதை வென்ற ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் கிளார்க்...
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலாவுக்கு கிரிக்கெட்டிலிருந்து கடும் தடை விதிக்கப்படும்...
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஜோடியாக நடித்த 'அமரன்' படத்துக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது
அமெரிக்காவில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் உலக கலாசார திரைப்பட...
மெல்பேர்ணில் உள்ள ஒரு வீட்டிற்குள் மூன்று பேர் புகுந்து இரண்டு செட் கார் சாவிகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
மெல்பேர்ணின் பிளாக்ராக் பகுதியில் உள்ள ஒரு வீட்டிலிருந்து ஒரு...
விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...