2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் வரும் மார்ச் 31-ம் திகதி முதல் தொடங்கி மே 28-ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
லீக் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டிருந்தது. கடந்த 3...
8வது முறையாக நடைபெற்ற மகளிர் டுவென்டி 20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க மகளிர் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி...
8வது முறையாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை மகளிர் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலிய மகளிர் அணியும், போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்க அணியும் இந்த ஆண்டு இறுதிப்...
நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 17 வீரர்கள் அடங்குவதுடன், திமுத் கருணாரத்ன கேப்டனாக இருப்பார்.
சில்வாடா அணியில் மூத்த வீரர்களான ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமால், தனஞ்சய ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இது...
ஐ.பி.எல். 2023 கிரிக்கெட் போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைவராக தென் ஆப்பிரிக்க அணியின் வீரர் மார்க்ரம் இன்று(23) நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா T20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்குத்...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று முத்திரை பதித்தது.
அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 263 ரன்னும், இந்தியா முதல் இன்னிங்சில் 262 ரன்னும் எடுத்தன. ரவீந்திர ஜடேஜா, அஸ்வினின்...
மகளிர் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி தகுதி பெற்றது.
அது தென்னாபிரிக்காவிற்கு எதிராக 06 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதன் மூலம்.
இதேவேளை, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான...
இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று (17) ஆரம்பமாகியது.
இதில் டாஸ் வென்ற அவுஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள்...
1948 அரபு-இஸ்ரேலியப் போரின் போது பாலஸ்தீனியர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்ததை நினைவுகூரும் நக்பா தினத்தைக் குறிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் மெல்பேர்ண் வீதிகளில் கூடினர்.
அரபு மொழியில் 'பேரழிவு'...
அடிலெய்டின் தெற்கே கரைக்கு மிக அருகில் மூன்று மீட்டர் சுறா ஒன்று இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
நேற்று காலை 10.30 மணியளவில் படகுத்துறையில் இருந்த மீனவர்கள்...