ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி!
கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம் 14ஆம் திகதி இரவு, ஆஸ்திரேலியாவில் வாழும்...
சிட்னியின் வடக்குப் பகுதியில் ஒரு கார் மோதியதில் ஒரு தாயும் அவரது பிறக்காத குழந்தையும் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
தற்காலிக உரிமம் வைத்திருக்கும் டீனேஜ் ஓட்டுநர் மீது குற்றம் சாட்டப்பட்டு இப்போது 10...
சிட்னியில் ஒரு இளம் பெண் சட்டவிரோதமானது என்று தனக்குத் தெரியாத ஒரு செயலுக்காக அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.
22 வயதுடைய அந்தப் பெண் தனது காருடன் இணைக்கப்பட்ட தொலைபேசியை வைத்திருந்தபோது ஒரு போலீஸ் அதிகாரியால்...
சிட்னி விமான நிலையத்தில் குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் தனது சூட்கேஸ்களை விரிவாக சோதனை செய்ததில் மிளகாய்த் துண்டுகளில் 39 கிலோ மெத் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கைது செய்யப்பட்டார்.
நேற்று லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து...
சிட்னியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆயுத கண்காட்சிக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறும் "Indo...
சிட்னியில் உள்ள Sutherland மருத்துவமனையில் எரிவாயு விநியோகக் கோளாறு காரணமாக ஒரு நோயாளி உயிரிழந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில், பிரதான எரிவாயு இணைப்பு துண்டிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, 72 வயது...
மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக Virgin Australia விமானம் இரண்டு முறை சிட்னி விமான நிலையத்தில் தரையிறங்கத் தவறிவிட்டது.
VA916 விமானம் பிரிஸ்பேர்ணில் இருந்து புறப்பட்டு காலை 9.40 மணிக்கு சிட்னி...
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னி, எரிவாயு இல்லாத நகரமாக மாற நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஜனவரி 1, 2027 முதல், அனைத்து புதிய கட்டிடங்களும் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
நேற்று, சிட்னி நகர சபை...
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் ஜாவா...
செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...
ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...