வாரத்திற்கு $350 அல்லது அதற்கும் குறைவாக வாடகைக்கு விடக்கூடிய வாடகை சொத்துகளுடன் கூடிய பல பகுதிகள் குறித்து புதிய கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்டியலை லிட்டில் ரியல் எஸ்டேட், ஒரு சுயாதீன ரியல் எஸ்டேட்...
சிட்னியின் மிக அழகான காட்சிப் புள்ளியாக பெயரிடப்பட்ட மில்சன்ஸ் பாயின்ட் பென்ட்ஹவுஸ் ஏலத்திற்கு அழைக்கப்பட்டுள்ளது.
உயரமான இடத்தில் அமைந்துள்ளதால், பூங்கா, வாராவா பாலம், அன்சாக் பாலம் மற்றும் பேரங்காரு உள்ளிட்ட பல இடங்களை ஒரே...
11 நாட்கள் நீடித்த மழைக்காலம் முடிந்து, சிட்னியில் ஒரு பிரகாசமான வானிலை நிலவுகிறது.
கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் வசிக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி நகரைச் சுற்றியுள்ள பகுதியே இத்தகைய...
நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அதிகாரிகள் சிட்னி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் ஓட்டும் வாகனங்களுக்கு அதிகபட்ச வேக வரம்பை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மணிக்கு 40...
சிட்னியின் லாலர் பார்க் பகுதியில் வீட்டில் தீப்பிடித்து மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குடும்ப வன்முறையால் நடந்த கொலையா என விசாரணை நடத்தி வருவதாக நியூ சவுத் வேல்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு...
சிட்னியில் புதிய மெட்ரோ ரயில் பாதை ஆகஸ்ட் 4ம் திகதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் பீக் ஹவர்ஸில் 4 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய ரயில் சேவை சாட்ஸ்வுட் முதல்...
சிட்னியில் உள்ள பிரபலமான கடற்கரையான லிட்டில் பேயில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்று முற்பகல் 11.10 மணியளவில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்...
சிட்னியின் லாலர் பார்க் பகுதியில் வீடு ஒன்று தீப்பிடித்ததில் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீயை அணைக்க 20 தீயணைப்பு வீரர்களும் 6 தீயணைப்பு வாகனங்களும் வந்ததாக கூறப்படுகிறது.
ஆம்புலன்ஸ்...
ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...
மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...
கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.
இந்த கொசு பருவத்தில்...