சிட்னியின் போண்டி சந்திப்பில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் பரிச்சயமான ஷாப்பிங் சென்டர் என்றும், மனித உயிர்கள் பலியாகியுள்ளது மற்றும்...
சிட்னி போண்டி சந்தியில் வெஸ்ட்பீல்ட் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் அகதி ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
30 வயதான பாகிஸ்தானியர், மால் பாதுகாவலராக பணியில் சேர்ந்த முதல் நாளில்...
சிட்னியில் உள்ள ஷாப்பிங் சென்டரில் கத்தியால் குத்திய நபர் பெண்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது தெளிவாக தெரிகிறது என்று போலீசார் கூறுகின்றனர்.
40 வயதான ஜோயல் காச்சி என்ற சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை...
சிட்னி ஷாப்பிங் மாலில் கத்தியால் குத்திய சந்தேக நபரை வசப்படுத்திய நியூ சவுத் வேல்ஸ் காவல் ஆய்வாளர் எமி ஸ்காட்டின் செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
அவர் தனது தைரியம் மற்றும் துணிச்சலுக்காகப் பாராட்டப்பட்டார்...
சிட்னி கிழக்கு போண்டி சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று பிற்பகல் கத்திக்குத்துச் சம்பவத்தை மேற்கொண்ட நபரின் அடையாளம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 40 வயதான ஜோயல் கௌச்சி என...
சிட்னியின் கிழக்கில் வெஸ்ட்ஃபீல்ட் போண்டி சந்திப்பில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் பலரை கத்தியால் குத்திய பின்னர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 40 வயதுடைய நபரை பொலிஸார் தொடர்ந்து அடையாளம் கண்டு வருகின்றனர்.
தாக்குதலில்...
சிட்னியின் கிழக்கில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் போண்டி சந்தி வணிக மையத்தில் நடந்த கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டில் தாக்குதல் நடத்தியவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு...
சிட்னியின் வெஸ்ட்ஃபீல்ட் நகரில் உள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார்...
Virgin Australia முதல் முறையாக தனது விமானங்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, Virgin Australia விமான நிறுவனம் பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளை...
மெல்பேர்ணில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக மூன்று பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது கார் திருட்டு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.
விக்டோரியாவின் கட்டுமானத் துறையில்...