Newsமஹிந்தவிடம் வாக்குமூலம் பெறும் மனித உரிமைகள் ஆணைக்குழு!

மஹிந்தவிடம் வாக்குமூலம் பெறும் மனித உரிமைகள் ஆணைக்குழு!

-

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அவருக்கு மேலதிகமாக நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரையும் எதிர்வரும் புதன்கிழமை முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமைதிப் போராட்டத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் அமைதியின்மை தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவே முன்னாள் பிரதமர் அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நாளை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாக அவன்ட் கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் வடரெகா சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்று ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைக்கே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

Latest news

மூளை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் ஒரு பிரபலமான இனிப்பான்

சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் Erythritol, மூளைப் பாதுகாப்பைப் பாதிக்கக்கூடும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Erythritol சர்க்கரையை விட 70% இனிப்பானது மற்றும் மிகக் குறைந்த கலோரி...

ஆஸ்திரேலிய பெண்களுக்கு ஒரு பிரபலமான விமான நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர அனுமதி 

கத்தாரின் தோஹாவில் உள்ள ஹமாத் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக கத்தார் ஏர்வேஸ் மீது வழக்குத் தொடர ஆஸ்திரேலிய பெண்கள் குழுவிற்கு அனுமதி...

பியர் விலையை திருத்தி அமைத்துள்ள ஆஸ்திரேலிய அரசு

பிரதமர் அந்தோணி அல்பானீஸின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக, ஆகஸ்ட் மாதம் தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கு பியர் விலையை மாற்றியமைக்க அரசாங்கம் சட்டம் இயற்றியுள்ளது. இந்த முடிவு மதுபான...

வெற்றிகரமாக உள்ள RBA கணிப்புகள் – Michelle Bullock

கடந்த மாதம் வேலையின்மை விகிதம் எதிர்பாராத விதமாக உயர்ந்த போதிலும், மே மாதத்திலிருந்து RBA இன் கணிப்புகளுடன் இது ஒத்துப்போகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர்...

மெல்பேர்ணில் ஒரு தாயின் போராட்டத்திற்கு பிறகு நடந்த குழந்தையின் அறுவை சிகிச்சை

ஒரு தாயின் போராட்டத்திற்குப் பிறகு, ராயல் மெல்பேர்ண் குழந்தைகள் மருத்துவமனையில் 18 மாதக் குழந்தை அறுவை சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பெண்டிகோவின் தாய் கரோலின்...

மனிதாபிமான பேரழிவாக மாறிவிட்ட காசா – பிரதமர் அல்பானீஸ்

காசா பகுதி இப்போது ஒரு மனிதாபிமான பேரழிவாக மாறிவிட்டது என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார். இஸ்ரேல் உதவி வழங்க மறுப்பதும், தண்ணீர் மற்றும் உணவைத்...