Newsகுரங்கம்மை உலகளவில் பரவக்கூடிய நோயாகும் வாய்ப்பு குறைவு

குரங்கம்மை உலகளவில் பரவக்கூடிய நோயாகும் வாய்ப்பு குறைவு

-

ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு வெளியே உள்ள நாடுகளுக்குக் குரங்கம்மை பெரிய அளவில் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோய்க்கான அறிகுறிகள் இல்லாதவர்களிடமிருந்து நோய் பரவுமா என்பது குறித்து இன்னமும் தெளிவான தகவல் இல்லை என்றும் நிறுவனம் தெரிவித்தது.

உலகில் 300க்கும் மேற்பட்டவர்களுக்குக் குரங்கம்மைத் தொற்று ஏற்பட்டிருக்கிறது, அல்லது ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பாவில் உள்ளனர்.

குரங்கம்மைப் பரவல், பொதுச் சுகாதார அவசரநிலையாகக் கருதப்படுமா என்பது குறித்துக் கேள்வி எழுந்துள்ள வேளையில், உலகச் சுகாதார நிறுவனம் அதற்குத் தெளிவான பதில் தெரியவில்லை என்றாலும் அதற்கான சாத்தியம் இல்லை என்று நம்புவதாகக் கூறியது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...