Melbourneஆஸ்திரேலியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலைமை

ஆஸ்திரேலியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலைமை

-

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விக்டோரியா (Victoria), நியூ செளத் வேல்ஸ் (New South Wales), குவீன்ஸ்லந்து ஆகிய மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் எரிவாயு, மின்சாரப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்பருவ நிலையால் அங்கு எரிசக்தி விநியோகம் தடைப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த மின்சார விலைகள் இவ்வாண்டில் மட்டுமே இரட்டிப்பாகியிருக்கின்றன.

அவற்றின் விலைகள், 50 மடங்கு அதிகரிக்கலாம் என்று முன்னுரைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் எரிவாயுவில் 70 விழுக்காடு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் எரிவாயு விலையேற்றத்தால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான எரிசக்தி நெருக்கடியாக அது கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம், நெருக்கடியைக் கையாளவேண்டும் என்று உற்பத்தியாளர்களும் பயனீட்டாளர் குழுக்களும் வலியுறுத்தியுள்ளன.

Latest news

ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் – ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...

போராட்டங்களை கட்டுப்படுத்தும் விக்டோரியா அரசு – முகமூடிகள், சின்னங்கள், கொடிகள் தடை!

போராட்டங்களின் போது வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரியன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குற்றம் செய்தவர்களிடமிருந்தோ அல்லது போராட்டத்தின் போது குற்றம்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...

குறைந்து வரும் Lifeblood-இன் இரத்த விநியோகம்

ஆஸ்திரேலியாவின் இரத்த விநியோகம் கடுமையான சிக்கலில் இருப்பதாக LifeBlood எச்சரித்துள்ளது. இரத்தம் பெறுவதை விட வேகமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம், O negative மற்றும் A negative...

மோசடி அழைப்புகள் குறித்து 90% ஆஸ்திரேலியர்களை எச்சரிக்கும் Australia Post

கிறிஸ்துமஸ் காலத்தில் மோசடிகள் அதிகரிக்கும் என்று Australia Post பொதுமக்களை எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸுக்கு முந்தைய காலம் மோசடி செய்பவர்களுக்கு வளமான காலம் என்று அது கூறுகிறது. ஆன்லைன்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...