Melbourneஆஸ்திரேலியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலைமை

ஆஸ்திரேலியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலைமை

-

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விக்டோரியா (Victoria), நியூ செளத் வேல்ஸ் (New South Wales), குவீன்ஸ்லந்து ஆகிய மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் எரிவாயு, மின்சாரப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்பருவ நிலையால் அங்கு எரிசக்தி விநியோகம் தடைப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த மின்சார விலைகள் இவ்வாண்டில் மட்டுமே இரட்டிப்பாகியிருக்கின்றன.

அவற்றின் விலைகள், 50 மடங்கு அதிகரிக்கலாம் என்று முன்னுரைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் எரிவாயுவில் 70 விழுக்காடு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் எரிவாயு விலையேற்றத்தால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான எரிசக்தி நெருக்கடியாக அது கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம், நெருக்கடியைக் கையாளவேண்டும் என்று உற்பத்தியாளர்களும் பயனீட்டாளர் குழுக்களும் வலியுறுத்தியுள்ளன.

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...