Melbourne ஆஸ்திரேலியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலைமை

ஆஸ்திரேலியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலைமை

-

ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விக்டோரியா (Victoria), நியூ செளத் வேல்ஸ் (New South Wales), குவீன்ஸ்லந்து ஆகிய மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் எரிவாயு, மின்சாரப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்பருவ நிலையால் அங்கு எரிசக்தி விநியோகம் தடைப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த மின்சார விலைகள் இவ்வாண்டில் மட்டுமே இரட்டிப்பாகியிருக்கின்றன.

அவற்றின் விலைகள், 50 மடங்கு அதிகரிக்கலாம் என்று முன்னுரைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் எரிவாயுவில் 70 விழுக்காடு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் எரிவாயு விலையேற்றத்தால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான எரிசக்தி நெருக்கடியாக அது கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம், நெருக்கடியைக் கையாளவேண்டும் என்று உற்பத்தியாளர்களும் பயனீட்டாளர் குழுக்களும் வலியுறுத்தியுள்ளன.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.