Sportsஇலங்கை – அவுஸ்திரேலியா T20 போட்டி – நுழைவுச் சீட்டுகள் அனைத்தும்...

இலங்கை – அவுஸ்திரேலியா T20 போட்டி – நுழைவுச் சீட்டுகள் அனைத்தும் விற்பனை

-

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ரி20 போட்டிகளுக்குமாறு அனைத்து நுழைவுச் சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

இன்று பிற்பகல் மூன்று மணியளவில் இரண்டு போட்டிகளுக்குமான அனைத்து நுழைவுச் சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டி எதிவரும் 7 ஆம் திகதியும், இரண்டாவது ரி20 போட்டி 9 ஆம் திகதியும் கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலியா அணி இலங்கைக்கு எதிராக 3 ரி20 போட்டிகளிலும் 5 ஒருநாள் போட்டிகளிலும் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளது.

நன்றி – தமிழன்

Latest news

மறைந்து போகும் சனி கிரகத்தின் வளையம்

சனியின் சின்னமான வளையங்கள் மறைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது ஒரு அரிய நிகழ்வு என்றும், சனியின் மேற்பரப்பில் வளையங்களாகத் தோன்றும் தூசித் துகள்கள்...

ஜெசிந்தாவைப் புகழ்ந்து பேசிய பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் நாட்டைப் பாதுகாக்கும் திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறுகிறார். நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இந்தக்...

ஆஸ்திரேலியாவின் பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ள $940 பில்லியன் கடன்

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024/25 ஆம் ஆண்டில் மொத்தக் கடனை $940 பில்லியனாகக் கட்டுப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்றிரவு தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டின் பொறுப்பான...

விக்டோரியா பெரும் செல்வத்தை ஈட்டுகிறது – பிரதமர் அல்பானீஸ்

விக்டோரியாவை ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து மையமாக மாற்றுவதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதியளித்துள்ளார். வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு மெல்பேர்ணில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றும் போதே அவர்...

ஆஸ்திரேலியாவின் பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ள $940 பில்லியன் கடன்

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024/25 ஆம் ஆண்டில் மொத்தக் கடனை $940 பில்லியனாகக் கட்டுப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்றிரவு தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டின் பொறுப்பான...

தனிமையில் வாடும் இளைஞர்களைப் பற்றி மெல்பேர்ணில் இருந்து வெளியாகிய ஆய்வு

ஆஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் தனிமையை அனுபவிப்பதாக மெல்பேர்ண் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தக் குழுவில் 15 முதல் 24 வயதுடைய ஆஸ்திரேலியர்கள் முதலிடத்தில் இருப்பதாகக்...