Newsஆஸ்திரேலியப் பிரதமர் வழங்கிய வாக்குறுதி

ஆஸ்திரேலியப் பிரதமர் வழங்கிய வாக்குறுதி

-

ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese தமது அரசாங்கக் கொள்கையில் தென்கிழக்காசியா முன்னுரிமை பெறும் என்று கூறியிருக்கிறார்.

அவர் ஆஸ்திரேலிய அமைச்சர்களோடு இந்தோனேசியாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்த பயணத்தின் இறுதி நாள் இன்றாகும்.

வர்த்தகம், பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் இந்தோனேசியாவுடன் ஆஸ்திரேலியா அணுக்கமாய்ச் செயல்படும் என்று அவர் இந்தோனேசியாவுக்கு உறுதி கூறினார்.

மேலும், இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவை ஆஸ்திரேலியப் பிரதமர் சந்தித்தார்.

விவசாயத்துறை, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் உறவை வலுப்படுத்த அவர்கள் உறுதி தெரிவித்தனர். மேலும் இந்த சந்திப்பில் உக்ரேன் விவகாரம் குறித்தும் பேசப்பட்டது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...