Newsஆஸ்திரேலியப் பிரதமர் வழங்கிய வாக்குறுதி

ஆஸ்திரேலியப் பிரதமர் வழங்கிய வாக்குறுதி

-

ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese தமது அரசாங்கக் கொள்கையில் தென்கிழக்காசியா முன்னுரிமை பெறும் என்று கூறியிருக்கிறார்.

அவர் ஆஸ்திரேலிய அமைச்சர்களோடு இந்தோனேசியாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்த பயணத்தின் இறுதி நாள் இன்றாகும்.

வர்த்தகம், பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் இந்தோனேசியாவுடன் ஆஸ்திரேலியா அணுக்கமாய்ச் செயல்படும் என்று அவர் இந்தோனேசியாவுக்கு உறுதி கூறினார்.

மேலும், இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவை ஆஸ்திரேலியப் பிரதமர் சந்தித்தார்.

விவசாயத்துறை, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் உறவை வலுப்படுத்த அவர்கள் உறுதி தெரிவித்தனர். மேலும் இந்த சந்திப்பில் உக்ரேன் விவகாரம் குறித்தும் பேசப்பட்டது.

Latest news

மறைந்து போகும் சனி கிரகத்தின் வளையம்

சனியின் சின்னமான வளையங்கள் மறைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது ஒரு அரிய நிகழ்வு என்றும், சனியின் மேற்பரப்பில் வளையங்களாகத் தோன்றும் தூசித் துகள்கள்...

ஜெசிந்தாவைப் புகழ்ந்து பேசிய பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் நாட்டைப் பாதுகாக்கும் திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறுகிறார். நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இந்தக்...

ஆஸ்திரேலியாவின் பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ள $940 பில்லியன் கடன்

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024/25 ஆம் ஆண்டில் மொத்தக் கடனை $940 பில்லியனாகக் கட்டுப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்றிரவு தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டின் பொறுப்பான...

விக்டோரியா பெரும் செல்வத்தை ஈட்டுகிறது – பிரதமர் அல்பானீஸ்

விக்டோரியாவை ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து மையமாக மாற்றுவதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதியளித்துள்ளார். வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு மெல்பேர்ணில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றும் போதே அவர்...

ஆஸ்திரேலியாவின் பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ள $940 பில்லியன் கடன்

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024/25 ஆம் ஆண்டில் மொத்தக் கடனை $940 பில்லியனாகக் கட்டுப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்றிரவு தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டின் பொறுப்பான...

தனிமையில் வாடும் இளைஞர்களைப் பற்றி மெல்பேர்ணில் இருந்து வெளியாகிய ஆய்வு

ஆஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் தனிமையை அனுபவிப்பதாக மெல்பேர்ண் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தக் குழுவில் 15 முதல் 24 வயதுடைய ஆஸ்திரேலியர்கள் முதலிடத்தில் இருப்பதாகக்...