Newsஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவு வட்டி வீதம் அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவு வட்டி வீதம் அதிகரிப்பு

-

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவு வட்டி வீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக

ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி செவ்வாயன்று அதன் முக்கிய வட்டி விகிதத்தை ஐந்து வாரங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தியது.

அதற்கமைய, அதன் வட்டி விகிதத்தை 0.35% இலிருந்து 0.85% ஆக அதிகரித்துள்ளதென ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எதிர்பார்த்ததை விட அதிக பணவீக்கமே இந்த வட்டி வீத அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.

மேலும் தொழிலாளர் சந்தை பிரச்சினை மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரித்து வருவதால், 0.85 சதவீதமாக வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களில் இரண்டாவது உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் உலகளாவிய மோதல்கள், விநியோகச் சங்கிலிகளுக்கான கொரோனா இடையூறுகள் மற்றும் உள்நாட்டு காரணிகள் ஆகியவை பணவீக்கத்தை உயர்வதற்கு காரணமாகின்றது.

மேலும் அது தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

ALDI இடமிருந்து நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Home delivery சேவை

ஜெர்மன் பல்பொருள் அங்காடி ALDI, DoorDash உடன் இணைந்து ஒரு டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது ALDI இலிருந்து பொருட்களை...

அரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

'அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் திகதி அரபு லீக்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

சிட்னியில் உள்ள Haveli இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்குதல்

வடமேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு கசிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரிவர்ஸ்டனில் உள்ள...