Newsரஷ்யாவின் கருங்கடல் துறைமுக முற்றுகை - லட்சக்கணக்கானோரை பட்டினியில் தள்ளும் ஆபத்து

ரஷ்யாவின் கருங்கடல் துறைமுக முற்றுகை – லட்சக்கணக்கானோரை பட்டினியில் தள்ளும் ஆபத்து

-

ரஷியாவின் கருங்கடல் துறைமுக முற்றுகை நீடிப்பது லட்சக்கணக்கானோரை பட்டினியில் தள்ளும் என ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலக நாடுகளின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில், இந்த இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று போரில் ஈடுபட்டு வரும் சூழலில், அது பிற வளர்ச்சி அடையாத நாடுகளை கடுமையாக பாதிக்கும் என உலக சுகாதார அமைப்பு முன்பு எச்சரித்து இருந்தது.

இது வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளிலும் குறிப்பிட்ட அளவில் தாக்கம் ஏற்படுத்தி வருகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக எரிபொருள் விலை உயர்வு சுட்டி காட்டப்படுகிறது. இந்த சூழலில், உக்ரைனின் கருங்கடல் துறைமுகங்களை ரஷியா தடுத்து நிறுத்தி உள்ளது.

இதனால், துறைமுகங்களில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி ஜெலன்ஸ்கி தொலைக்காட்சியில் இன்று ஆற்றிய உரை ஒன்றில், ரஷியாவின் இந்த நடவடிக்கை தொடர்ந்து நீடிக்குமென்றால், லட்சக்கணக்கானோர் பசி, பஞ்சத்திற்கு ஆளாவார்கள் என கூறியுள்ளார். உக்ரைனால், கோதுமை, சோளம், எண்ணெய் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...