Noticesமரண அறிவித்தல் - திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம்

மரண அறிவித்தல் – திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம்

-


​மரண அறிவித்தல் – திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம்

திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம்

மலேசியா (Malaysia) மலாக்காவை(Malacca) பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் சண்டிலிப் பாயிலும், கொழும்பு பம்பலம் பிட்டிலும் வசித்தவரும், பிரிஸ்பேன் (Brisbane) ரிவர் ஹில்ஸ் (River Hills) வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கரத்தினம் சீவரத்தினம் அவர்கள் ஜூன் (June) மாதம் 9ஆம் திகதி (09.06.2022) அன்று அவரது இல்லத்தில் தனது 101வது வயதில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம் சென்ற கந்தையா, கற்பகம் தம்பதிகளின் அன்பு புதல்வியும் காலம் சென்ற நாகலிங்கம் சீவரத்தினம் (இளைப்பாறிய சுங்கத்திணனக் கழக அதிகாரி ஸ்ரீலங்கா) அவர்களின் அன்பு மனைவியும்

கலா (பிரிஸ்பேன் Brisbane), விமலா (மெல்பர்ன் Melbourne), சிவகுமாரன் (கன்பரா Canberra), பாலச்சந்திரன் (மெல்பர்ன் Melbourne), ஞானச்செல்வன் (மெல்பேர்ன் Melbourne), சாந்தினி (பிரிஸ்பேன் Brisbane) ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிவசுப்பிரமணியம் (பிரிஸ்பேன் Brisbane), நல்லையா (மேல்பர்ன் Melbourne), நிர்மலா (கன்பரா Canberra), கலைமதி (மெல்பர்ன் Melbourne), அனுஷா (மெல்பர்ன் Melbourne), தயானந்தன் (பிரிஷபேன் Brisbane), ஆகியோரின் அன்பு மாமியாரும், Dr வடிவேலுவின் பாசமிகு சகோதரியும் (மெல்பர்ன்),ஆன் (Anne) வடிவேலுவின் அன்பு மைத்துனியும் வானதி, பிரியா, சுலஷ்னா, சுரமஞ்சரி, அர்ச்சனா, அருண்,, பிரஷாந், பிரவீன், ஆகியோரின் பாசமிகு பாட்டியும் தாரணி, ஈசாணி, ஹரன், மாயா, சங்கரன், ஹம்சிகா, சாத்விகா, பைரவி, ஆரியா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரிகைகள், ஜூன் (June) மாதம் 18 ஆம் திகதி (18/06/2022) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு Mount Thomson Memorial Garden and Crematorium West Chapel, 329 Nursery Rd, Holland Park QLD 4121, Australia இல் நடைபெற்ற பின் உறவுகளின் இறுதி அஞ்சலியின் பின்னர் திரு உடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறார்கள்.

தொடர்புகளுக்கு:
கலா 0438 163 105
விமலா 0431 447 056
சிவக்குமார் 0411 586 231
பாலச்சந்திரன் 0407 834 822
ஞானச்செல்வன் 0411 875 045
சாந்தினி 0418 764 616

May her soul Rest in Peace.

Latest news

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றங்கள்

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் வன்முறை குற்றச் சந்தைகளில் ஒன்றாக சட்டவிரோத புகையிலை வர்த்தகம் மாறியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய குற்றப் புலனாய்வு ஆணையம் (ACIC)...

கிறிஸ்துமஸுக்காக அலங்கரிக்கப்பட்ட மெல்பேர்ண் நகரம்

மெல்பேர்ண் நகரத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான 'Christmas in the City' திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 28 முதல் கிறிஸ்துமஸ் தினம் வரை, நகரின் அனைத்து...

கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து பாதுகாக்க விக்டோரியர்ளுக்கு இலவச தடுப்பூசிகள்

கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து விக்டோரிய மக்களைப் பாதுகாக்க ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், அதிகமான மக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். இந்த கொசு பருவத்தில்...

Gold Coast-ல் அதிகரித்துவரும் தற்கொலைகள்

Gold Coast-இல் இளைஞர் தற்கொலைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, குயின்ஸ்லாந்து சுகாதாரம், Gold Coast மனநல சேவையை மறுஆய்வு செய்ய அறிவித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த...

விக்டோரியாவில் உள்ள பல பள்ளிகளுக்கு மில்லியன் கணக்கான நிதி

விக்டோரியாவில் பள்ளிப் புதுப்பித்தல் மற்றும் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அரசாங்கம் கூடுதலாக $22.5 மில்லியன் நிதியுதவியை அறிவித்துள்ளது. இந்த நிதியிலிருந்து 46 பள்ளிகள் பயனடையும் என்று கல்வி அமைச்சர்...

இலவச மின்சாரம் வழங்கும் Solar Sharer எவ்வாறு செயல்படும்?

அரசு அறிவித்துள்ள வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் புதிய திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. Solar Sharer என்று அழைக்கப்படும் இந்த...