Melbourneஆஸ்திரேலியா தடுப்பு முகாமிற்கு வெளியே முதல் முறையாக பிறந்த நாள் கொண்டாடிய...

ஆஸ்திரேலியா தடுப்பு முகாமிற்கு வெளியே முதல் முறையாக பிறந்த நாள் கொண்டாடிய தருணிகா

-

ஆஸ்திரேலியா தடுப்பு முகாமிற்கு வெளியே இலங்கை தமிழ் அகதி சிறுமியான தருணிகா முதல் முறையாக பிறந்த நாள் கொண்டாடியுள்ளார்.

இலங்கைத் தமிழ் அகதிகளான பிரியா மற்றும் நடேசலிங்கத்தின் இரண்டாவது குழந்தையான தருணிகா இதுவரை தனது பிறந்தநாளை தடுப்பு முகாம்களிலேயே கழித்திருக்கிறார்.

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய அரசாங்கம் அவர்களுக்கு விசாக்கள் வழங்கியுள்ளது.

இந்த நிலையில், இக்குடும்பம் முன்பு வாழ்ந்த பிலோலா நகருக்கு திரும்பியுள்ளது.

இந்த நிலையில், தருணிகா தனது ஐந்தாவது பிறந்தநாளை ஆஸ்திரேலியாவின் பிலோலா நகரில் கொண்டாடி இருக்கிறார்.

ஐந்து வயதாகி இருக்கும் தருணிக்கா, தடுப்பு முகாமிற்கு வெளியே கொண்டாடும் முதல் பிறந்த நாள் விழா இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

தனது திருமணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார் பிரதமர் அந்தோணி அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது திருமணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். தனது திருமணம் அரசியல் இல்லாத ஒரு சிறிய விழாவாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அல்பானீஸ்...

கொலைக் குற்றச்சாட்டில் இருந்து 16 வயது சிறுவன் விடுதலை

ஒரு கொலை வழக்கு விசாரணையின் போது தவறான AI ஆவணங்களை தாக்கல் செய்ததற்காக வழக்கறிஞர்களை ஒரு நீதிபதி கண்டித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு Abbotsford-ல் 41 வயது...

காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் குறித்து இஸ்ரேலின் அறிக்கை

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் இறுதிச் சடங்குகளில் காசா நகரில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கலந்து கொண்டனர். இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில்...

இன்று காலை விக்டோரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

மெல்பேர்ணின் தென்கிழக்கே விக்டோரியாவில் உள்ள மார்னிங்டன் தீபகற்பத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அரசாங்கத்தின் புவியியல் வலைத்தளம் கூறுகிறது. இது ரிக்டர்...

காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் குறித்து இஸ்ரேலின் அறிக்கை

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் இறுதிச் சடங்குகளில் காசா நகரில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கலந்து கொண்டனர். இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில்...

இன்று காலை விக்டோரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

மெல்பேர்ணின் தென்கிழக்கே விக்டோரியாவில் உள்ள மார்னிங்டன் தீபகற்பத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அரசாங்கத்தின் புவியியல் வலைத்தளம் கூறுகிறது. இது ரிக்டர்...