Newsஆஸ்திரேலியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம் - கொடுத்த வாக்கினை நிறைவேற்றும் பிரதமர்

ஆஸ்திரேலியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம் – கொடுத்த வாக்கினை நிறைவேற்றும் பிரதமர்

-

ஆஸ்திரேலியாவில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியத்தை 5.2% உயர்த்தவுள்ளதாக அதிறிவிக்கப்பட்டுள்ள.

இது ஏற்கனவே எதிர்பார்த்ததை விடவும் விட பெரிய அதிகரிப்பாகும் என குறிப்பிடப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வாழ்க்கை செலவு மற்றும் பணவீக்கத்தை கருத்திற் கொண்டு இந்த குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் இந்த அதிகரிப்பிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென சம்பள ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறைந்த பட்ச தேசிய சம்பளம் 21.38 டொலர் வரை அதிகரிக்கின்றது.

இந்த அதிகரிப்பிற்கமைய குறைந்த பட்ச சம்பளம் பெறும் ஊழியருக்கு வாரத்திற்கு 40 டொலர் மேலதிகமாக கிடைக்கின்றது.

ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் விரைவில் நூற்றுக்கு 6 சதவீதம் அளவு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டள்ளது. இதனாலேயே உடனடியாக சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 2 மில்லியன் ஆஸ்திரேலிய மக்கள் பயனடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய பிரதமர் தான் அதிகாரத்திற்கு வந்தால் 5.1 சதவீதம் சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...