Newsஆஸ்திரேலியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம் - கொடுத்த வாக்கினை நிறைவேற்றும் பிரதமர்

ஆஸ்திரேலியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம் – கொடுத்த வாக்கினை நிறைவேற்றும் பிரதமர்

-

ஆஸ்திரேலியாவில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியத்தை 5.2% உயர்த்தவுள்ளதாக அதிறிவிக்கப்பட்டுள்ள.

இது ஏற்கனவே எதிர்பார்த்ததை விடவும் விட பெரிய அதிகரிப்பாகும் என குறிப்பிடப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வாழ்க்கை செலவு மற்றும் பணவீக்கத்தை கருத்திற் கொண்டு இந்த குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் இந்த அதிகரிப்பிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென சம்பள ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறைந்த பட்ச தேசிய சம்பளம் 21.38 டொலர் வரை அதிகரிக்கின்றது.

இந்த அதிகரிப்பிற்கமைய குறைந்த பட்ச சம்பளம் பெறும் ஊழியருக்கு வாரத்திற்கு 40 டொலர் மேலதிகமாக கிடைக்கின்றது.

ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் விரைவில் நூற்றுக்கு 6 சதவீதம் அளவு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டள்ளது. இதனாலேயே உடனடியாக சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 2 மில்லியன் ஆஸ்திரேலிய மக்கள் பயனடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய பிரதமர் தான் அதிகாரத்திற்கு வந்தால் 5.1 சதவீதம் சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...