Newsஉக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க மறுக்கும் ஆஸ்திரேலியா!

உக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க மறுக்கும் ஆஸ்திரேலியா!

-

ஆஸ்திரேலியாவில் குடியேற முயற்சிக்கும் உக்ரேனிய தாய் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்க ஆஸ்திரேலிய அதிகாரிகள் மறுப்பதாக தெரியவந்துள்ளது.

உக்ரேனியரான Tatiana “Tanya” Kovalova வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள பகுதிகளை உக்ரேனிய படைகள் நெருங்கியுள்ளனர்.

இந்த நிலையில், பாதுகாப்புத் தேடி குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய Tanya முயன்று வருகிறார்.

அவர்களுக்கான தங்குமிட செலவுகள் வாழ்க்கைச் செலவுகளையும் வழங்குவதாக 2 ஆஸ்திரேலிய மருத்துவர்கள் உறுதிப்பூண்டுள்ள போதிலும் அவர்களுக்கு விசா வழங்க ஆஸ்திரேலியா மறுத்தியிருக்கிறது.

“உக்ரேனில் போர் தொடங்கிய பொழுது, முதலில் பார்வையாளர் விசாவுக்கு விண்ணப்பித்து ஆஸ்திரேலியா வந்த பின் சிறப்பு அகதிகள் விசாவுக்கு விண்ணப்பிக்கக்கூடிய செயல்முறையை ஆஸ்திரேலியா வைத்திருந்தது.

ஆனால் கடந்த மூன்று முதல் நான்கு வாரங்களில் என்ன நடந்தது என்றால் உக்ரேனியர்கள் நீண்ட காலமாக தங்க எண்ணுகிறார்கள் என ஆஸ்திரேலிய அரசு கருதுகிறது.

அதனால் பார்வையாளர் விசா விதிகள் உக்ரேனியர்களுக்கு பொருந்தாது என அரசு தரப்பில் கூறப்படுகிறது,” என Tanya குடும்பத்திற்கு உதவும் ஆஸ்திரேலிய மருத்துவரான Baptista குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சூழலினால் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய எண்ணும் உக்ரேனியர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாகவும் நிச்சயத்தன்மையற்ற நிலையில் அவர்கள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Latest news

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும், ரஷ்ய...

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் AI Chatbots

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடுத்த பிறகு, ஆஸ்திரேலியா AI Chatbotகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குழந்தைகள் தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பதும், AI-க்கு ஆளாவதும்...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

Bondi துப்பாக்கிச் சூடு நடத்தியது ISIS தாக்குதலா?

ஆஸ்திரேலியாவில் நடந்த Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உரையாற்ற பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் மத்திய காவல்துறை ஆணையர் உட்பட பல தலைவர்கள் பங்கேற்ற...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...