Newsஇலங்கை நெருக்கடி நிலையிலிருந்து வழமைக்கு திரும்ப முடியாது

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து வழமைக்கு திரும்ப முடியாது

-

சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே சென்றிருந்தால், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து சிக்கலின்றி மீண்டெழ முடிந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

BBC செய்தி சேவைக்கு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வௌியிலிருந்து உதவிகளை பெற்றுக்கொள்வதை தாமதப்படுத்தியமை தவறு எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடத்திற்குள் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமிருந்து 5 பில்லியன் டொலர் உதவியை இலங்கை எதிர்பார்த்துள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக கடந்த மாதமே இலங்கை தனது வௌிநாட்டு கடனை செலுத்தாதிருந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை விரைவில் வழமைக்கு திருப்ப முடியாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.

இலங்கையின் சிறந்த நண்பன் என்ற வகையில் சீனா, ஏனைய கடன் வழங்குநர்களிடமிருந்து ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்கும் என தாம் நம்புவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.

Latest news

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி உயிரிழப்பு

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விபத்தில் இறந்தவர் "கனகராஜா மோனிதா" என்ற...

விக்டோரியன் பெண்களுக்கு இலவச இனப்பெருக்க சுகாதார சேவை

விக்டோரியன் பெண்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை இலவசமாக வழங்க மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச சிறப்பு சிகிச்சை அளிக்க...

நெருக்கடியில் உள்ள விக்டோரியர்களின் கல்வி

விக்டோரியன் கல்வி ஒரு "நெருக்கடியில்" இருப்பதாக STEM குழுக்கள் எச்சரிக்கின்றன. அறிவு சார்ந்த பொருளாதாரத்திற்கு விக்டோரியாவில் மிகவும் திறமையான தொழிலாளர்கள் இல்லை என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். STEM (அறிவியல்,...

விக்டோரியர்களிடையே அதிகரித்து வரும் செலவுகள் குறித்த சமீபத்திய அறிக்கை

விக்டோரியாவில் குடும்ப அலகுகளுக்கு அதிக செலவு ஏற்படும் பகுதிகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) வெளியிட்ட சமீபத்திய காலாண்டு தரவு அறிக்கையின்...

மெல்பேர்ணில் இலவச உணவு வழங்கும் The Hope Cafe

ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் மெல்பேர்ண் உணவகம் ஒன்று இலவச உணவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. மெல்பேர்ணில் அமைந்துள்ள The Hope Cafe என்ற உணவகம்,...

விக்டோரியர்களிடையே அதிகரித்து வரும் செலவுகள் குறித்த சமீபத்திய அறிக்கை

விக்டோரியாவில் குடும்ப அலகுகளுக்கு அதிக செலவு ஏற்படும் பகுதிகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) வெளியிட்ட சமீபத்திய காலாண்டு தரவு அறிக்கையின்...