NewsWikiLeaks நிறுவனர் அசாஞ்சின் வழக்கு - தலையிட மறுத்த ஆஸ்திரேலியப் பிரதமர்

WikiLeaks நிறுவனர் அசாஞ்சின் வழக்கு – தலையிட மறுத்த ஆஸ்திரேலியப் பிரதமர்

-

WikiLeaks நிறுவனர் ஜூலியன் அசாஞ் வழக்கில் தலையிட ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி மறுப்பு வெளியிட்டுள்ளார்.

வழக்கை கைவிடும்படி அமெரிக்காவைத் அல்பனீசி வற்புறுத்த வேண்டும் என்ற நெருக்குதல் தொடர்கிறது. உளவு பார்த்த குற்றச்சாட்டை எதிர்நோக்குவதற்கு அவரை அமெரிக்காவுக்கு அனுப்ப பிரித்தானிய அரசாங்கம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

அசாஞ் குற்றங்களை அம்பலப்படுத்தினார். அவரது பணி அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாக்கப்படுகிறது என்று அவரது ஆதரவாளர்களும் வழக்கறிஞர்களும் கூறுகின்றனர்.

ஆனால் ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீசி, டுவிட்டர் பெரிதாக வருவது எல்லாமே பெரிய செய்தி இல்லை என்று கூறி, அந்த விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேசுவாரா இல்லையா என்பதைப் பற்றிக் கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.

2010ஆம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அசாஞ் 3 ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்.

அவருக்கு எதிரான பொய் வழக்கை முடிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவரது மனைவி
ஸ்டெல்லா அசாஞ் (Stella Assange) கூறினார்.

Latest news

போர் நிறுத்தத்தை மீறி காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம்...

ஆஸ்திரேலிய குதிரைகளுக்கான எட்டு ஆண்டு சாதனையை முறியடித்தது Ka Ying Rising

உலகின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயமான The Everest-ஐ, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பிரபல ஜெல்டிங் வீரர் கா யிங் "Ka Ying Rising" வென்றுள்ளார். Royal...

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

மெல்பேர்ணில் மூன்று ஆளில்லாத வீடுகளில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள்

மெல்பேர்ண் முழுவதும் ஆளில்லாத மூன்று தனித்தனி வீடுகளில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக வீடுகள்...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....