NewsWikiLeaks நிறுவனர் அசாஞ்சின் வழக்கு - தலையிட மறுத்த ஆஸ்திரேலியப் பிரதமர்

WikiLeaks நிறுவனர் அசாஞ்சின் வழக்கு – தலையிட மறுத்த ஆஸ்திரேலியப் பிரதமர்

-

WikiLeaks நிறுவனர் ஜூலியன் அசாஞ் வழக்கில் தலையிட ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி மறுப்பு வெளியிட்டுள்ளார்.

வழக்கை கைவிடும்படி அமெரிக்காவைத் அல்பனீசி வற்புறுத்த வேண்டும் என்ற நெருக்குதல் தொடர்கிறது. உளவு பார்த்த குற்றச்சாட்டை எதிர்நோக்குவதற்கு அவரை அமெரிக்காவுக்கு அனுப்ப பிரித்தானிய அரசாங்கம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

அசாஞ் குற்றங்களை அம்பலப்படுத்தினார். அவரது பணி அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாக்கப்படுகிறது என்று அவரது ஆதரவாளர்களும் வழக்கறிஞர்களும் கூறுகின்றனர்.

ஆனால் ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீசி, டுவிட்டர் பெரிதாக வருவது எல்லாமே பெரிய செய்தி இல்லை என்று கூறி, அந்த விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேசுவாரா இல்லையா என்பதைப் பற்றிக் கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.

2010ஆம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அசாஞ் 3 ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்.

அவருக்கு எதிரான பொய் வழக்கை முடிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவரது மனைவி
ஸ்டெல்லா அசாஞ் (Stella Assange) கூறினார்.

Latest news

சீன இராணுவக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை

சீனாவின் இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் Richard Marles எச்சரித்துள்ளார். சீனாவின் விரைவான இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள,...

விக்டோரியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை

நேற்று மெல்பேர்ணின் தென்கிழக்கில் ஒரு பாதசாரி பிற்பகல் 2 மணியளவில் நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, முறையாக அடையாளம் காணப்படாத ஒரு பாதசாரி கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னதாக, மாநிலத்தின்...

விண்வெளியில் இருந்துவரும் விசித்திரமான ரேடியோ அலைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வானியலாளர்கள் குழு, பால்வீதியின் மையத்திலிருந்து வரும் சில விசித்திரமான ரேடியோ சிக்னல்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த "நீண்ட கால ரேடியோ டிரான்சிண்ட்கள்" அல்லது LPTகள்,...

வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய smart கண்ணாடிகள் பற்றி எச்சரிக்கை

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் smart கண்ணாடிகள், இப்போது நாடு தழுவிய அளவில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த smart...

வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய smart கண்ணாடிகள் பற்றி எச்சரிக்கை

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் smart கண்ணாடிகள், இப்போது நாடு தழுவிய அளவில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த smart...

இந்தோனேசிய துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் இயற்கை சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் சுமார் 8 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த ஐந்து...