NewsWikiLeaks நிறுவனர் அசாஞ்சின் வழக்கு - தலையிட மறுத்த ஆஸ்திரேலியப் பிரதமர்

WikiLeaks நிறுவனர் அசாஞ்சின் வழக்கு – தலையிட மறுத்த ஆஸ்திரேலியப் பிரதமர்

-

WikiLeaks நிறுவனர் ஜூலியன் அசாஞ் வழக்கில் தலையிட ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி மறுப்பு வெளியிட்டுள்ளார்.

வழக்கை கைவிடும்படி அமெரிக்காவைத் அல்பனீசி வற்புறுத்த வேண்டும் என்ற நெருக்குதல் தொடர்கிறது. உளவு பார்த்த குற்றச்சாட்டை எதிர்நோக்குவதற்கு அவரை அமெரிக்காவுக்கு அனுப்ப பிரித்தானிய அரசாங்கம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

அசாஞ் குற்றங்களை அம்பலப்படுத்தினார். அவரது பணி அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாக்கப்படுகிறது என்று அவரது ஆதரவாளர்களும் வழக்கறிஞர்களும் கூறுகின்றனர்.

ஆனால் ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீசி, டுவிட்டர் பெரிதாக வருவது எல்லாமே பெரிய செய்தி இல்லை என்று கூறி, அந்த விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேசுவாரா இல்லையா என்பதைப் பற்றிக் கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.

2010ஆம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அசாஞ் 3 ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்.

அவருக்கு எதிரான பொய் வழக்கை முடிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவரது மனைவி
ஸ்டெல்லா அசாஞ் (Stella Assange) கூறினார்.

Latest news

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைக் கொண்டாடும் பெத்லகேம்

காசா பகுதியில் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கிறிஸ்துமஸ் மரம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவின் பாரம்பரிய பிறந்த இடத்தில்...

கிறிஸ்துமஸ் பரிசு பார்சல்கள் பற்றிய எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் பரிசுப் பொட்டலங்களை ஆன்லைனில் அனுப்பும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பரிசுகள் அதிக அளவில் விநியோகம் மற்றும் ஆண்டு இறுதி விற்பனையுடன்...

காட்டுத் தீ இருந்தபோதிலும் வெளியேற மறுக்கும் Dolphin Sands குடியிருப்பாளர்கள்

காட்டுத்தீ ஏற்படும் அபாயம் தொடர்ந்து இருந்தாலும், டாஸ்மேனியாவின் Dolphin Sands-இல் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது . காட்டுத்தீக்குப் பிறகு சில நாட்களுக்குப்...

NAPLAN League Tables குறித்து கல்வித் தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

NAPLAN மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளிகளை தரவரிசைப்படுத்துவதை நிறுத்துமாறு கல்வித் தலைவர்கள் News Corp Australia-இடம் வலுவான வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேசிய எழுத்தறிவு மற்றும் எண் மதிப்பீட்டுத் திட்டம்...

2 வருட சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் விடப்பட்ட ‘Dennis’

மறுவாழ்வு அளிக்கப்பட்ட, அழிந்து வரும் நிலையில் உள்ள hawksbill ஆமை ஒன்று, கிரேட் பேரியர் ரீஃபில் மீண்டும் விடப்பட்டுள்ளது. Dennis என்று பெயரிடப்பட்ட கடல் ஆமை, ghost...

கோவிட்-19 போல உலகைப் பாதிக்கும் மற்றுமொரு வைரஸ்

கோவிட்-19 வைரஸுக்குப் பிறகு உலகில் அடுத்த தொற்றுநோயாக பறவைக் காய்ச்சல் இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். H5N5 பறவைக் காய்ச்சல் விகாரத்தால் முதல் மனித மரணத்திற்குப் பிறகு...