NewsWikiLeaks நிறுவனர் அசாஞ்சின் வழக்கு - தலையிட மறுத்த ஆஸ்திரேலியப் பிரதமர்

WikiLeaks நிறுவனர் அசாஞ்சின் வழக்கு – தலையிட மறுத்த ஆஸ்திரேலியப் பிரதமர்

-

WikiLeaks நிறுவனர் ஜூலியன் அசாஞ் வழக்கில் தலையிட ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி மறுப்பு வெளியிட்டுள்ளார்.

வழக்கை கைவிடும்படி அமெரிக்காவைத் அல்பனீசி வற்புறுத்த வேண்டும் என்ற நெருக்குதல் தொடர்கிறது. உளவு பார்த்த குற்றச்சாட்டை எதிர்நோக்குவதற்கு அவரை அமெரிக்காவுக்கு அனுப்ப பிரித்தானிய அரசாங்கம் கடந்த வாரம் உத்தரவிட்டது.

அசாஞ் குற்றங்களை அம்பலப்படுத்தினார். அவரது பணி அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாக்கப்படுகிறது என்று அவரது ஆதரவாளர்களும் வழக்கறிஞர்களும் கூறுகின்றனர்.

ஆனால் ஆஸ்திரேலியப் பிரதமர் அல்பனீசி, டுவிட்டர் பெரிதாக வருவது எல்லாமே பெரிய செய்தி இல்லை என்று கூறி, அந்த விவகாரம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேசுவாரா இல்லையா என்பதைப் பற்றிக் கருத்து சொல்ல மறுத்துவிட்டார்.

2010ஆம் ஆண்டில் இருந்து இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அசாஞ் 3 ஆண்டுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார்.

அவருக்கு எதிரான பொய் வழக்கை முடிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவரது மனைவி
ஸ்டெல்லா அசாஞ் (Stella Assange) கூறினார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ள விதம்!

வட்டி விகிதக் குறைப்புகளால், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. PropTrack இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை வேகமாக விலை வளர்ச்சியைக்...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...

கம்போடியாவில் இணையக் குற்றங்களில் ஈடுபட்ட 1,000 பேர் கைது

கம்போடியாவில் இணைய மோசடி செயல்களை மேற்கொள்ளும் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்போடிய பொலிஸார் கடந்த 16ம் திகதி இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இணைய...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...