Newsஆஸ்திரேலியாவில் 80 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று!

ஆஸ்திரேலியாவில் 80 லட்சத்தைக் கடந்த கொரோனா தொற்று!

-

அண்மைக் காலமாக தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகம் காணப்படும் ஆஸ்திரேலியாவில், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 80 லட்சத்தைக் கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 23,648 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது, ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,02,349-ஆக அதிகரித்துள்ளது. அந்த நோய்க்கு மேலும் 26 போ் பலியானதைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த கொரோனா பலி எண்ணிக்கை 9,682-ஆக உயா்ந்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்ட நிலையில் அந்த நோயின் தாக்கம் தீவிரமடைவதால், 3 மற்றும் 4-ஆவது தவணை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள பொதுமக்களை ஆஸ்திரேலிய அரசு வலியுறுத்தி வருகிறது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...