Noticesமரண அறிவித்தல் - திரு சின்னையா சிவபாதசிங்கம்

மரண அறிவித்தல் – திரு சின்னையா சிவபாதசிங்கம்

-

மரண அறிவித்தல் – திரு சின்னையா சிவபாதசிங்கம்

யாழ் வருத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியா கன்பராவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னையா சிவபாதசிங்கம் அவர்கள் 02-07-2022 அதிகாலை இறைவனடி எய்தினார்.

இவர் காலஞ்சென்ற சின்னையா சுந்தரம் அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா மாரிமுத்து அவர்களின் அன்பு மருமகனும், விசாலாட்சி அவர்களின் பாசமிகு கணவரும், தவேந்திரன்(மெல்பேன் ), காலஞ்சென்ற சத்தியேந்திரன், அனிஷா(கன்பெரா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவர் காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சிவபாக்கியம், இராசநாயகம், செல்வநாயகி, மயில்வாகனம், சிவநேசமலர் (இலங்கை), காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான பூபதி, கனகரட்ணம், பொன்னம்மா, சிவப்பிரகாசம், கமலாதேவி (இலங்கை), உமாதேவி (ஜெர்மனி), கருணாமூர்த்தி (கனடா) ஆகியோரின் மைத்துனரும், கெங்கேஸ்வரி(மெல்பேன் ), ரமணன் (கன்பரா )ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சரண்யா, சத்யா, டினிதா, ரித்விக் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

இவரது பூதவுடல் 60 Nettlefold Street இல் அமைந்துள்ள William Cole Chapel, Canberra இல் 07-07-2022 வியாழக்கிழமை 2:30 – 4:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 65, Sandford Street, Mitchell Canberra இல் உள்ள Norwood Park Cemetry இல் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்

தவேந்திரன் (மகன் – Australia ) – +61-403016389

அனிஷா (மகள் – Australia) – +61 421046516

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...