Noticesமரண அறிவித்தல் - திரு சின்னையா சிவபாதசிங்கம்

மரண அறிவித்தல் – திரு சின்னையா சிவபாதசிங்கம்

-

மரண அறிவித்தல் – திரு சின்னையா சிவபாதசிங்கம்

யாழ் வருத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியா கன்பராவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னையா சிவபாதசிங்கம் அவர்கள் 02-07-2022 அதிகாலை இறைவனடி எய்தினார்.

இவர் காலஞ்சென்ற சின்னையா சுந்தரம் அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா மாரிமுத்து அவர்களின் அன்பு மருமகனும், விசாலாட்சி அவர்களின் பாசமிகு கணவரும், தவேந்திரன்(மெல்பேன் ), காலஞ்சென்ற சத்தியேந்திரன், அனிஷா(கன்பெரா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவர் காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சிவபாக்கியம், இராசநாயகம், செல்வநாயகி, மயில்வாகனம், சிவநேசமலர் (இலங்கை), காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான பூபதி, கனகரட்ணம், பொன்னம்மா, சிவப்பிரகாசம், கமலாதேவி (இலங்கை), உமாதேவி (ஜெர்மனி), கருணாமூர்த்தி (கனடா) ஆகியோரின் மைத்துனரும், கெங்கேஸ்வரி(மெல்பேன் ), ரமணன் (கன்பரா )ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சரண்யா, சத்யா, டினிதா, ரித்விக் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

இவரது பூதவுடல் 60 Nettlefold Street இல் அமைந்துள்ள William Cole Chapel, Canberra இல் 07-07-2022 வியாழக்கிழமை 2:30 – 4:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 65, Sandford Street, Mitchell Canberra இல் உள்ள Norwood Park Cemetry இல் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்

தவேந்திரன் (மகன் – Australia ) – +61-403016389

அனிஷா (மகள் – Australia) – +61 421046516

Latest news

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

ADHD சிகிச்சையை எளிதாக்க விக்டோரிய அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் ADHD (கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு) நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதை எளிதாக்குவதற்காக விக்டோரியன் அரசு ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

Bondi பயங்கரவாத சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் கருத்து

மெல்பேர்ண் நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள Bondi பயங்கரவாதி நவீத் அக்ரமின் சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் Nick Reece கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பயங்கரவாதியை ஊக்குவிப்பதற்காகவோ...