Noticesமரண அறிவித்தல் - திரு சின்னையா சிவபாதசிங்கம்

மரண அறிவித்தல் – திரு சின்னையா சிவபாதசிங்கம்

-

மரண அறிவித்தல் – திரு சின்னையா சிவபாதசிங்கம்

யாழ் வருத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியா கன்பராவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னையா சிவபாதசிங்கம் அவர்கள் 02-07-2022 அதிகாலை இறைவனடி எய்தினார்.

இவர் காலஞ்சென்ற சின்னையா சுந்தரம் அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா மாரிமுத்து அவர்களின் அன்பு மருமகனும், விசாலாட்சி அவர்களின் பாசமிகு கணவரும், தவேந்திரன்(மெல்பேன் ), காலஞ்சென்ற சத்தியேந்திரன், அனிஷா(கன்பெரா) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவர் காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சிவபாக்கியம், இராசநாயகம், செல்வநாயகி, மயில்வாகனம், சிவநேசமலர் (இலங்கை), காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான பூபதி, கனகரட்ணம், பொன்னம்மா, சிவப்பிரகாசம், கமலாதேவி (இலங்கை), உமாதேவி (ஜெர்மனி), கருணாமூர்த்தி (கனடா) ஆகியோரின் மைத்துனரும், கெங்கேஸ்வரி(மெல்பேன் ), ரமணன் (கன்பரா )ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சரண்யா, சத்யா, டினிதா, ரித்விக் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

இவரது பூதவுடல் 60 Nettlefold Street இல் அமைந்துள்ள William Cole Chapel, Canberra இல் 07-07-2022 வியாழக்கிழமை 2:30 – 4:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 65, Sandford Street, Mitchell Canberra இல் உள்ள Norwood Park Cemetry இல் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்

தவேந்திரன் (மகன் – Australia ) – +61-403016389

அனிஷா (மகள் – Australia) – +61 421046516

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...