Newsசிட்னியில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் - பொது மக்களுக்கு...

சிட்னியில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்வதால் சிட்னி நகரின் வடபகுதியில் திடீர் வெள்ளம் ஏற்படு அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலம் முழுதும் ஆறுகள் கரைகளை உடைத்துப் பாய்வதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

அடுத்த வாரம்வரை வெள்ள நெருக்கடி தொடரலாம் என்று அதிகாரிகள் முன்னுரைத்துள்ளனர். நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் 23 வட்டாரங்களில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) பார்வையிட்டார்.

குடியிருப்பாளர்களுக்கு அவசர உதவியாக 680 டொலர் ரொக்கம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

என்றாலும், வெள்ளத்தைச் சமாளிப்பதில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைச் சிலர் குறைகூறுகின்றனர்.

வெள்ளம் ஏற்படப் பருவநிலை மாற்றமும் ஒரு காரணம் என்று-கூறிய அல்பனீசி அந்தப் பிரச்சினையைத் தமது அரசாங்கம் சமாளிக்கும் என்றார்.

Latest news

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

ADHD சிகிச்சையை எளிதாக்க விக்டோரிய அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் ADHD (கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு) நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதை எளிதாக்குவதற்காக விக்டோரியன் அரசு ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

Bondi பயங்கரவாத சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் கருத்து

மெல்பேர்ண் நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள Bondi பயங்கரவாதி நவீத் அக்ரமின் சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் Nick Reece கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பயங்கரவாதியை ஊக்குவிப்பதற்காகவோ...