Newsசிட்னியில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் - பொது மக்களுக்கு...

சிட்னியில் மீண்டும் திடீர் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்வதால் சிட்னி நகரின் வடபகுதியில் திடீர் வெள்ளம் ஏற்படு அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலம் முழுதும் ஆறுகள் கரைகளை உடைத்துப் பாய்வதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

அடுத்த வாரம்வரை வெள்ள நெருக்கடி தொடரலாம் என்று அதிகாரிகள் முன்னுரைத்துள்ளனர். நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தின் 23 வட்டாரங்களில் இயற்கைப் பேரிடர் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) பார்வையிட்டார்.

குடியிருப்பாளர்களுக்கு அவசர உதவியாக 680 டொலர் ரொக்கம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

என்றாலும், வெள்ளத்தைச் சமாளிப்பதில் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைச் சிலர் குறைகூறுகின்றனர்.

வெள்ளம் ஏற்படப் பருவநிலை மாற்றமும் ஒரு காரணம் என்று-கூறிய அல்பனீசி அந்தப் பிரச்சினையைத் தமது அரசாங்கம் சமாளிக்கும் என்றார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...