Newsஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி - பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி – பிரதமர் அறிவிப்பு

-

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை முதல் மத்திய அரசாங்கத்தின் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் சுமார் 85,000 குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த ஒவ்வொரு பெரியவருக்கும் சுமார் 600 வெள்ளியும் ஒவ்வொரு பிள்ளைக்கும் சுமார் 200 வெள்ளியும் ரொக்கமாக வழங்கப்படும்.

பிரதமர் அல்பனீசியும் நியூ சௌத் வேல்ஸின் முதல்வரும் அம்மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லவிருக்கின்றனர்.

திடீர் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஒரே இரவில் சுமார் 100 பேரைக் காப்பாற்றியதாக மாநில அவசரச் சேவை குழு தெரிவித்துள்ளது.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...