Newsஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி - பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி – பிரதமர் அறிவிப்பு

-

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை முதல் மத்திய அரசாங்கத்தின் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் சுமார் 85,000 குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த ஒவ்வொரு பெரியவருக்கும் சுமார் 600 வெள்ளியும் ஒவ்வொரு பிள்ளைக்கும் சுமார் 200 வெள்ளியும் ரொக்கமாக வழங்கப்படும்.

பிரதமர் அல்பனீசியும் நியூ சௌத் வேல்ஸின் முதல்வரும் அம்மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லவிருக்கின்றனர்.

திடீர் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஒரே இரவில் சுமார் 100 பேரைக் காப்பாற்றியதாக மாநில அவசரச் சேவை குழு தெரிவித்துள்ளது.

Latest news

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் கவனத்தை ஈர்க்கும் குழந்தை பராமரிப்புத் துறை

பல ஆண்டுகளாக பொருளாதார சீர்திருத்தங்களின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்த ஆஸ்திரேலியாவின் குழந்தை பராமரிப்புத் துறை, குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் மீண்டும் சமூக ஆய்வுக்கு உள்ளாகியுள்ளதாக...

சாலை விதிகளில் ஏற்படும் பெரிய மாற்றங்களுக்கு ஓட்டுநர்கள் தயாரா?

2025 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவின் சாலைப் பாதுகாப்பு மற்றும் ஓட்டுநர் சட்டங்களில் கடுமையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. புதிய தொழில்நுட்ப கண்காணிப்பு அமைப்புகள், ஓட்டுநர் பயிற்சியின் புதிய...

விக்டோரியாவின் AI சட்டம் உங்களை ஏன் என்று யோசிக்க வைக்கிறது?

நீதிமன்ற ஆவணங்களை வரைவதில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்துவது குறித்து வழக்கறிஞர்களுக்கு விக்டோரியன் சட்ட சேவைகள் வாரியம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. AI தவறான வழக்கு மேற்கோள்களை...